நீங்கியும் நீங்காத ‘நிகாப்’ தடை!
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்திரையுடன் கூடிய கலாசார உடைக்கு பெரும்பான்மை இனவாதிகளால் பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்தது. பொதுபலசேனா போன்ற அமைப்புகள் முஸ்லிம் பெண்களின் கலாசார உடையைத் தடை செய்ய வேண்டுமென அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தன.
முகத்திரையுடன் கூடிய கறுப்பு நிறத்திலான கலாசார உடையணிந்து பயணிக்கும் முஸ்லிம் பெண்களை “கோனி பில்லாக்கள்” என்று அவர்கள் பெயர் சூட்டி கேலி செய்தார்கள்.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலே கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டில் தற்கொலை…