2020: ஹஜ் ஏற்பாடுகளுக்கு 35 முகவர்களுக்கே அனுமதி

2020 ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் 35 ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளுக்கே அனு­ம­திப்­பத்­திரம் வழங்­க­வுள்­ளது. அரச ஹஜ் குழு முன்­னெ­டுத்­துள்ள மூன்று பிரி­வு­க­ளி­லான ஹஜ் பொதிகளுக்கு (Package) குறிப்­பிட்ட கட்­ட­ணத்தில் இணக்கம் தெரி­விக்கும் ஹஜ் முகவர் நிலை­யங்­களே இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரி­வித்தார்.

சிலாபத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள அம்பகந்தவில ஸியாரம்

மூஸா நபி அவர்­களின் காலத்தில் அறு­பது அடி உய­ரத்தைச் கொண்ட மனி­தர்கள் வாழ்ந்­துள்­ளனர். இது­வ­ர­லா­றாகும். இதனை வர­லாற்று நூல்­களில் எம்மால் காணலாம். தமி­ழ­கத்தின் தஞ்­சாவூர் மாவட்­டத்தின் முத்­துப்­பேட்டை சேகு தாவூத் ஒலி அறு­பது அடி உய­ரத்தைக் கொண்­டவர். இவர் அடக்கம் செய்­யப்­பட்ட இடத்தை வருடா வருடம் இலட்­சக்­க­ணக்­கான வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணிகள் பார்­வை­யிடு கின்­றனர். அறு­பது அடி உய­ரத்தைக் கொண்ட பலர் மார்க்­கப்­ப­ணிக்­காக அரபு நாடு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு வந்­துள்­ளனர். கற்­பிட்டி வாசல்­துறை கட­லோ­ரத்­திலும்…

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது திருச்சபைக்கு திருப்தியில்லை : பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் அர­சாங்­கத்­தினால் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டு­ வரும் புல­னாய்வு நட­வ­டிக்­கைகள் மீது கத்­தோ­லிக்க மக்கள் திருப்­தி­ய­டை­ய­வில்லை என பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்தார்.

ஏப்ரல் 16 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு நிகழ்வுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்று முத­லா­வது ஆண்டு நினைவு தின நிகழ்­வுகள் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் நடை­பெறவுள்­ளன. இந்­நி­னைவு தின நிகழ்­வு­களில் இலங்கை மக்கள் அனை­வரும் இன, மத பேதங்­க­ளின்றி கலந்து கொள்­ளு­மாறு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை அழைப்பு விடுத்­துள்ளார்.