தீர்ப்புக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 10 ஆம் திகதி
நீதிமன்றினை அவமதித்த குற்றத்துக்காக 6 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு மனுக்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி உயர் நீதிமன்றம் கவனத்திற் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் அம்மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா? இல்லையா என நீதிமன்றம் தீர்மானிக்கும்.
இரு மனுக்களில் ஒன்று…