தீர்ப்புக்கு எதிரான மனுக்கள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 10 ஆம் திகதி

நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றத்­துக்­காக 6 வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்து வந்த பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள இரு மனுக்­க­ளையும் எதிர்­வரும் 10 ஆம் திகதி உயர் நீதி­மன்றம் கவ­னத்திற் கொள்­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது.  அன்­றைய தினம் அம்­ம­னுக்­களை விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­வதா? இல்­லையா என நீதி­மன்றம் தீர்­மா­னிக்கும். இரு மனுக்­களில் ஒன்று…

சு.க.வுக்கு வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுக்க முடியாத நிலை

இன்று ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி என்று ஒன்று இருக்­கி­றதா? இல்­லையா? என்று தெரி­ய­வில்லை. 68 வரு­டங்­களைப் பூர்த்தி செய்­துள்ள ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி யினால் கேவலம் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரைத் தெரி­வு­செய்ய முடி­யாது உள்­ளது. கட்­சியின் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர எம் மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு முன்பு மஹிந்த ராஜபக் ஷ மீது ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம். பௌஸி “விடி­வெள்­ளி”க்குத் தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் ஏ.எச்.எம்.பௌஸி…

இவ்வருட ஹஜ் குறித்து இரு முறைப்பாடுகள்

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­றிய ஹஜ்­ஜா­ஜி­க­ளி­ட­மி­ருந்து இது­வரை 2 ஹஜ் முறைப்­பா­டு­களே கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. ஹஜ் கட­மையை நிறைவு செய்துள்ள ஹஜ்­ஜா­ஜிகள் தங்கள் பய­ணத்தில் ஹஜ் முக­வர்­க­ளினால் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்தால் உறுதியளிக்­கப்­பட்ட சேவைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கா­விட்டால் அவர்கள் எதிர்­வரும் 21 ஆம் திக­திக்கு முன்பு தங்கள் முறைப்­பா­டு­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்க முடியும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க்…

தொழுகை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஒரு மாத காலத்­துக்கும் மேலாக கொட்­டாம்­பிட்டி லுஃலு அல்­அமார் பள்­ளி­வா­சலில் தொழு­கைக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை உத்­த­ரவு கடந்த 28 ஆம் திகதி முதல் ஹெட்­டி­பொல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யினால் நீக்­கப்­பட்­டுள்­ளது.  ஹெட்­டி­பொல பொலிஸ் நிலை­யத்­துக்கு கடந்த 28 ஆம் திகதி லுஃலு பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் அழைக்­கப்­பட்டு குறிப்­பிட்ட தடை­யுத்­த­ரவு நீக்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் வழ­மைபோல் தொடர்ந்து பள்­ளி­வா­சலில் தொழு­கை­களை நடாத்த முடியும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது. தடை­யுத்­த­ரவு நீக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து…