நாட்டின் எதிர்காலத்திற்கான இலக்கை எய்துவதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்போம் : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜனாதிபதிக்கு கடிதம்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரைக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.