நாட்டின் எதிர்காலத்திற்கான இலக்கை எய்துவதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்போம் : அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஜனாதிபதிக்கு கடிதம்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ இலங்­கையின் 72 ஆவது சுதந்­திர தின நிகழ்வில் ஆற்­றிய உரைக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பாராட்­டு­களைத் தெரி­வித்­துள்­ளது.

முரண்பாடுகளை தவிர்க்க மஹிந்த-மைத்திரி நாளை சந்திப்பு

ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­முன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­ய­வற்றுக் கிடையில் நிலவும் முரண்­பா­டு­க­ளைத்­தீர்த்துக் கொள்­வ­தற்­கான கலந்­து­ரை­யாட லொன்று நாளை பிற்­பகல் 6.30 மணிக்கு கொழும்பு அல­ரி­மா­ளி­கையில் நடை­பெறவுள்­ளது.

ஹஜ் 2020: பயணக் கட்டணம் 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை அரச ஹஜ் குழுவின் பயண நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு ஐந்து இலட்­சத்து 75 ஆயிரம் ரூபா கட்­ட­ணத்தில் முன்­னெ­டுப்­ப­தற்கு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ அனு­மதி வழங்­கி­யுள்ளார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை அலரி மாளி­கையில் ஹஜ் முக­வர்கள் சங்­கங்­களின் பிர­தி­நி­திகள், அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், கலா­சார அமைச்சின் செய­லாளர் ஆகி­யோ­ருடன் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ நடத்­திய பேச்­சு­வார்த்­தையை அடுத்து பிர­த­ம­ரினால் இத்­தீர்­மானம்…

நான்கு வருடங்களாக போராடினோம் ஹக்கீமும் றிஷாடும் தொடர்ந்து ஏமாற்றினர்.

‘சாய்ந்­த­ம­ருது மக்கள் தங்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாக அல­கொன்­றினை உரு­வாக்கித் தரு­மாறு கடந்த 4 வரு­டங்­க­ளாகப் போரா­டி­னார்கள்.அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த அமைச்­சர்கள் ரவூப் ஹக்­கீமும் ரிஷாட் பதி­யு­தீனும் தொடர்ந்து எம்மை ஏமாற்­றியே வந்­தார்கள். தாமரை மொட்டு பத­விக்கு வந்து குறு­கிய காலத்தில் எமக்கு நகர சபையை வழங்கி எம்மைக் கெள­ர­வித்­துள்­ளது. எல்லாப் புகழும் அல்­லாஹ்­வுக்கே என சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம். ஹனிபா விடிவெள்­ளிக்குத் தெரி­வித்தார். சாய்ந்­த­ம­ரு­துவை தனி­யான நகர…