சிலாபத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள அம்பகந்தவில ஸியாரம்

மூஸா நபி அவர்­களின் காலத்தில் அறு­பது அடி உய­ரத்தைச் கொண்ட மனி­தர்கள் வாழ்ந்­துள்­ளனர். இது­வ­ர­லா­றாகும். இதனை வர­லாற்று நூல்­களில் எம்மால் காணலாம். தமி­ழ­கத்தின் தஞ்­சாவூர் மாவட்­டத்தின் முத்­துப்­பேட்டை சேகு தாவூத் ஒலி அறு­பது அடி உய­ரத்தைக் கொண்­டவர். இவர் அடக்கம் செய்­யப்­பட்ட இடத்தை வருடா வருடம் இலட்­சக்­க­ணக்­கான வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணிகள் பார்­வை­யிடு கின்­றனர். அறு­பது அடி உய­ரத்தைக் கொண்ட பலர் மார்க்­கப்­ப­ணிக்­காக அரபு நாடு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு வந்­துள்­ளனர். கற்­பிட்டி வாசல்­துறை கட­லோ­ரத்­திலும்…

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது திருச்சபைக்கு திருப்தியில்லை : பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் அர­சாங்­கத்­தினால் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டு­ வரும் புல­னாய்வு நட­வ­டிக்­கைகள் மீது கத்­தோ­லிக்க மக்கள் திருப்­தி­ய­டை­ய­வில்லை என பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை தெரி­வித்தார்.

ஏப்ரல் 16 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவு நிகழ்வுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்று முத­லா­வது ஆண்டு நினைவு தின நிகழ்­வுகள் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி முதல் நடை­பெறவுள்­ளன. இந்­நி­னைவு தின நிகழ்­வு­களில் இலங்கை மக்கள் அனை­வரும் இன, மத பேதங்­க­ளின்றி கலந்து கொள்­ளு­மாறு பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை அழைப்பு விடுத்­துள்ளார்.

வில்பத்து வன விவகாரம் : ஏப்ரல் 3 இல் தீர்ப்பு

வில்­பத்து தேசி­ய­வன பாது­காப்பு பிர­தே­சத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலப்­ப­கு­தியை துப்­பு­ரவு செய்து மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணங்­களை முன்­னெ­டுத்­த­தாக குற்றம் சுமத்தி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட நபர்­க­ளுக்­கெ­தி­ராக தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி தீர்ப்பு வழங்­கப்­படும் என மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் நிர்­ண­யித்­தது. குறிப்­பிட்ட சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு…