வில்பத்து வன அழிப்பு விவகாரம் : ரிசாத் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நாளை

வில்­பத்து தேசிய வன பிர­தே­சத்தில் அதி­பா­து­காப்­புக்­குட்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணியை துப்­பு­ரவு செய்து மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணங்கள் செய்­துள்­ள­தாகத் தெரி­வித்து முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட சம்­பந்­தப்­பட்ட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வி­டு­மாறு கோரி சூழல் நீதிக்­கான மையம் தாக்கல் செய்­துள்ள வழக்கின் மேல­திக விசா­ரணை நாளை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் இடம்­பெ­ற­வுள்­ளது.

விண்ணப்பதாரிகள் விரும்பும் ஹஜ் முகவரை தெரிவு செய்யலாம் : அரச ஹஜ் குழு அறிவிப்பு

இவ்­வ­ருட ஹஜ் கட­மைக்­காக பதி­வுக்­கட்­டணம் செலுத்தி தங்­களைப் பதிவு செய்து கொண்­டுள்ள ஹஜ் விண்­ணப்­ப­தா­ரிகள் தாங்கள் விரும்பும் அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள ஹஜ் முக­வர்­களைத் தொடர்­பு­கொண்டு இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளலாம் என அரச ஹஜ் குழு அறி­வித்­துள்­ளது.

மார்ச் ஒன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைப்பு : அரசாங்க பேச்சாளர் கெஹலிய

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி நள்ளிரவு கலைக்­கப்­பட வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் மார்ச் மாதம் 1 ஆம் திகதி நள்­ளி­ர­வுடன் கலைக்­கப்­படும் என இரா­ஜாங்க அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல தெரி­வித்­துள்ளார்.

சு.க.வும் பொ.ஜ.பெ.வும் ‘தாமரை மொட்டு’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானம்

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ‘தாம­ரை­மொட்டு’ சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் செய­லாளர் சட்­டத்­த­ரணி சாகர காரி­ய­வசம் தெரி­வித்தார்.