ஜனாஸா தொழுகை மறுப்பு விவகாரம் : மாதம்பிட்டி பள்ளி நிர்வாகத்திடம் பள்ளிவாசல் சம்மேளனம் விசாரணை
கொழும்பு, மாதம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகையொன்று நடாத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பாலர் பாடசாலையில் குறிப்பிட்ட ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டதாக கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்துக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் விசாரணையொன்றினை நடாத்தியது.
அறியாமல் செய்த இந்த தவறுக்கு சம்பந்தப்பட்ட மஸ்ஜித் நிர்வாகம் ஜனாஸாவுக்கு உரிய குடும்ப அங்கத்தவர்களிடம் மன்னிப்புக் கோரியதாக கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள்…