ஹஜ் ஏற்பாடுகள் : அரசியல் தலையீடுகளும் முகவர்களின் தில்லு முல்லுகளும்

ஹஜ் யாத்­தி­ரிகர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வர்கள் திணைக்­க­ளத்­திற்கு பல தட­வைகள் விஜயம் செய்ய வேண்­டி­யுள்­ளது. இது சிக்­க­லான நடை­மு­றை­யாகும். இணை­யத்­தளம் மூலம் பதிவு அறிமு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தாலும் பெரும்­பா­லானோர் இணை­யத்­தளம் மூலம் பதி­வு­களை மேற்­கொள்ள தெரி­யா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். இந்­நி­லைமை ஹஜ் முக­வர்கள் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் மீது செல்­வாக்குச் செலுத்தும் நிலை­மையை உரு­வாக்­கி­யுள்­ளது.

கைதுக்கு முன் ஒரு ‘தமிழ் முஸ்லிமாக’ வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு ‘சிங்கள முஸ்லிமாக’ வாழ ஆசைப்படுகிறேன்

உண்மையில் அது ஒரு பிரிகோடு தான். கைதுக்கு முன் ஒரு 'தமிழ் முஸ்லிமாக' வாழ்ந்த நான் கைதுக்குப் பின் ஒரு 'சிங்கள முஸ்லிமாக' வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்த ஆசை எந்தளவுக்கு நிறைவேறும் என்பதை என்னால் கூறமுடியாதிருக்கிறது. தடைகள் பலவற்றைத் தாண்டிச் செல்ல வேண்டியதொரு பயணம் அது.

சமூகம் மீதான அச்சுறுத்தல்கள் முடிவுக்கு வருவது எப்போது?

நாட்டில் தேர்தல் ஒன்று நடை­பெ­ற­வுள்ள நிலையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சிறு சிறு இன­வாத தாக்­குதல் சம்­ப­வங்­களும் அதி­க­ரிக்க ஆரம்­பித்­துள்­ளன. கடந்த வாரம் மாத்­தறை மாவட்­டத்தின் கிரிந்த பிர­தே­சத்­திலும் நேற்று முன்­தினம் அவி­சா­வளை, நாபா­வ­ல­விலும் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் இதற்கு நல்ல உதா­ர­ண­மாகும்.

முஸ்­லிம்கள் மீது கடும் நெருக்­குதல்

ஈஸ்டர் குண்டுத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து இலங்­கையில் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து முன்­னெ­டுக்­கப்­பட்ட கடு­மை­யா­னதும் ஆபத்­தா­ன­து­மான நட­வ­டிக்­கைகள் நாட்டின் சமா­தா­னத்­துக்கும் பாது­காப்­புக்கும் பாரிய அச்­சு­றுத்­தல்­களை தோற்­று­வித்­துள்­ள­தாக 'சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு' வெளி­யிட்­டுள்ள புதிய அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.