சர்வதேச விமான நிலையம் கிழக்கிற்கும் வேண்டும்

இன்­றைய 21ஆம் நூற்­றாண்டில் பொது­மக்­களின் முக்­கிய தேவை­களில் ஒன்­றாக போக்­கு­வ­ரத்துத் துறை மாறி­யுள்­ளது. தரை­வழி, கடல்­வழி மற்றும் ஆகா­ய­வழி ஆகி­ய­வற்றின் ஊடாக இந்த போக்­கு­வ­ரத்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

துரோகம் வெட்கம் அறியாது

If the JVP is two self–centered to enter a broad anti – fascist compact with a leading democratic factor, the Centrist – populist then the only Viable solution is for the progressive – minded citizens to give AKD the second preference and not the first, because giving him the first preference would lead to the victory of a dictator. The stakes are far too high to wast first preference on AKD. (Dr. Dayan Jayathilake)

முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது சஜித் பாராளுமன்றில் பேசவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அங்கம் வகித்தவரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் மேயரும் தற்போதைய மேல் மாகாண ஆளுநருமான ஏ.ஜே.எம். முஸம்மில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரிக்கின்றார். தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் அவரை அண்மையில் நேர்கண்டோம். அவருடனான நேர்காணலை இங்கு தருகிறோம்.

சிறுபான்மையின வாக்குகளே ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் – பேரா­சி­ரியர் நவ­ரத்ன பண்­டார

நவம்பர் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள வாக்­கா­ளர்­களில் 70 வீத­மானோர் வாக்­க­ளிப்­பார்­க­ளாயின் முன்­னைய காலங்­களைப் போல் இத்­தேர்­தல்­க­ளிலும் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாண வாக்­கு­களே ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாகத் திகழும் என்று பேரா­சி­ரியர் நவ­ரத்ன பண்­டார தெரி­வித்­துள்ளார்.