முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டபோது சஜித் பாராளுமன்றில் பேசவில்லை
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் அங்கம் வகித்தவரும் கொழும்பு மாநகர சபை முன்னாள் மேயரும் தற்போதைய மேல் மாகாண ஆளுநருமான ஏ.ஜே.எம். முஸம்மில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷவை ஆதரிக்கின்றார். தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் அவரை அண்மையில் நேர்கண்டோம். அவருடனான நேர்காணலை இங்கு தருகிறோம்.