இரு பிரதான தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் சிறுபான்மை சமூகங்களும்

இலங்கை தமி­ழ­ரசு கட்­சி­யி­ட­மி­ருந்து கிடைத்­தி­ருக்கும் ஆத­ரவு சஜித் பிரே­ம­தா­சவின் தேர்தல் பிர­சா­ரத்­துக்கு ஒரு உத்­வே­கத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது. சில தமிழ் அர­சி­யல்­வா­திகள் பரிந்­து­ரைப்­பதைப் போன்று, தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு நடு­நி­லை­யாக இருந்­து­கொண்டு தமிழ் மக்கள் தாங்கள் விரும்­பிய வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­கலாம் அல்­லது தேர்­தலில் பங்­கேற்­காமல் வில­கி­யி­ருக்­கலாம் என்று ஆலோ­சனை கூறக்­கூ­டிய சாத்­தி­யப்­பாடு முனனர் இருந்­தது.

8 ஆவது ஜனாதிபதித் தேர்தல் வெல்லப்போவது யாரோ?

நமது நாட்டின் செய­லாற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தியைத் தேர்ந்­தெ­டுத்துக் கொள்­வ­தற்­கான எட்­டா­வது தேர்தல் எதிர்­வரும்16 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருப்­பது நாம­றிந்­ததே. இத்­தேர்­தலில் தீவு முழு­வ­தி­லி­ருந்தும் கடந்த 2018 ஆம் வரு­டத்­திற்­கான தேருநர் இடாப்பின் பிர­காரம் 15,992,096 பேர் வாக்­க­ளிக்கத் தகுதி பெற்­றி­ருக்­கின்­றனர்.

வெள்ளை வேனில் 300 பேர் கடத்திக் கொல்லப்பட்டனரா? ராஜிதவின் ஊடக சந்திப்பு குறித்து பூரண விசாரணை

அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­வினால் நடாத்­தப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில், வெள்ளை வேன் கடத்­தல்­க­ளின்­போது தான் சார­தி­யாகக் கட­மை­யாற்­றி­ய­தாகக் கூறி, பொது­மகன் ஒருவர் வெளி­யிட்ட பல்­வேறு அதிர்ச்சித் தக­வல்கள் தொடர்பில் பூரண விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பொறுப்பு சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிர­தா­னி­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

2ஆவது வாக்கையும் பயன்படுத்துங்கள்

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான அபேட்­ச­கர்கள் எவரும் 50 சத­வீத வாக்­கு­களைப் பெற­மு­டி­யாத நிலை ஏற்­படும் என்றும் எனவே, இரண்­டா­வது விருப்பு வாக்­கு­களை எண்ணும் நிலை ஏற்­ப­டலாம் என்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற அங்­கத்­தவர் கே.டி. லால்­காந்த தெரி­வித்தார்.