வீதி விபத்துக்களை குறைக்க சட்டம் இறுக்கமாகுமா?
மன்னம்பிட்டி கொட்டலிய பாலத்தில் பஸ் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் முழு நாட்டையுமே…
தொடரும் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனம்
பலஸ்தீனின் ஜெனின் நகர் மீது இஸ்ரேலிய படையினர் கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுத்த பலத்த தாக்குதல்களில் 12…
குர்பான் கடமையை பொறுப்புடன் நிறைவேற்றுவோம்
புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படும் இக் காலப்பகுதியில் அதனுடன் தொடர்புடைய அமல்களை நிறைவேற்றுதல் மற்றும் பெருநாள்…
ஹஜ் ஏற்பாடுகளை ஒழுங்குபடுத்துவது அவசியம்
வழக்கம் போலவே இவ்வருடமும் ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.…
தொல்பொருள் போர்வையில் காணி அபகரிப்புக்கு இடமளியோம்
வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்களமாயமாக்கல் செயற்பாடுகள்…
ஹிஜாஸ் வழக்கில் சட்டமா அதிபர் மீதான விமர்சனங்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அது தொடர்பான கைதுகள் முடிவுக்கு வருவதாகத்…
மத அவமதிப்பை தடுப்பதற்கு நீதியான பொறிமுறையே தேவை
நாட்டில் மீண்டும் மத அவமதிப்பு தொடர்பான விவகாரம் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. மத…
அதிகரிக்கும் குற்றச் செயல்கள்: பெற்றோர் விழிப்பார்களா?
நாட்டில் தொடராக இடம்பெறும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன.…
முதலீட்டாளர்களை துரத்தியடிக்காதீர்!
நீர் கொழும்பு - படல்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்பே பகுதியில் ஓமான் முதலீட்டாளர் ஒருவர் மீது சில…