அரசியலமைப்பு திருத்தங்கள் பற்றிய ஜனாதிபதியின் கருத்து
அரசியலமைப்பின் 18 ஆம் 19ஆம் திருத்தங்களை இரத்துச் செய்ய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
கல்முனை விடயத்தில் மு.கா. த.தே.கூ. பேச்சு நடத்தவேண்டும்
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டமும் குறித்த…
தேர்தலை நோக்கி நகரும் இனவாத பிரசாரங்கள்
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை இலக்கு வைத்த அரசியல் மற்றும் இனவாத நகர்வுகள் சூடுபிடித்துள்ளன. ஏப்ரல் 21 குண்டுத்…
மதத் தலைவர்களின் இனவாத கருத்துகள் நிறுத்தப்பட வேண்டும்
உலகளாவிய ரீதியில் பரந்துபட்டுள்ள மதங்கள் கருணை, அன்பு, சகோதரத்துவம் என்பனவற்றையே போதிக்கின்றன.…
முர்ஸியின் மரணம் குறித்து விசாரணை வேண்டும்
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதியும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவர்களுள் ஒருவருமான முஹம்மத் முர்ஸியின் திடீர்…
பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணையை தொடர வேண்டும்
இலங்கையிலும் சர்வதேசத்திலும் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வன்முறைகளுக்கு வித்திட்ட (4/21) தற்கொலை…
குற்றம் நிரூபிக்கப்படா விட்டால் குற்றம் சுமத்தியவர்களுக்கு தண்டனை வேண்டும்
இலங்கையின் அரசியல் வரலாறு மாற்றம் கண்டுவிட்டது. முஸ்லிம் அமைச்சர்களின் பங்களிப்பில்லாத ஓர் அரசாங்கம்…
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை தொடரட்டும்
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்படைவாதக் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்…
சுற்றுநிருபத்தில் உடன் திருத்தம் வேண்டும்
ஏப்ரல் 21 ஆம் திகதி முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள்…