எமக்கிருப்பது தோல்விகண்ட ஒரு நாடு

நாடு தற்­போது முகம் கொடுக்­கின்ற பிரச்­சி­னை­களை இன்னும் அதி­க­ரிப்­ப­தா­கவே ஜனா­தி­பதித் தேர்தல் அமையப் போகின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் யார் வெற்­றியைப் பெற்­ற­போ­திலும் நாடு தற்­போது முகம் கொடுக்கும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு முடி­யாத நிலையே ஏற்­ப­டப்­போ­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெறும் தமது அபேட்­சகர்…
Read More...

இரும்புத்திரையை உடைத்திடுவோம்!

நாட்டில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எதி­ரான பௌத்த இன­வாத கடும்­போக்­கா­ளர்­களின் ஆதிக்கம் நாடு பூரா­கவும் இருந்து கொண்­டி­ருக்­கின்­றது. இதற்கு காவல்­து­றை­யி­னரும், அர­சாங்­கமும் துணை­யாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர் என்­ப­தற்கு பல சான்­றுதல் உள்­ளன. அச்­சான்­று­களில் ஒன்­றாக நீதி­மன்­றத்தின் உத்­த­ர­வையும் மீறி நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய…
Read More...

தொடரும் நிகாப் சர்ச்சை

முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் மற்றும் புர்கா எனும் முகத்­திரை இன்று சர்ச்­சைக்­குள்­ளாக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் அவ­ச­ர­கால சட்டம் அமுலில் இருந்த காலத்தில் அச்­சட்­டத்தின் கீழேயே நிகாப் மற்றும் புர்­கா­வுக்கு தடை­வி­திக்கப் பட்­டி­ருந்­தது. அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­பட்­டதும் நிகாப் மற்றும் புர்­கா­வுக்­கான தடையும் நீங்­கி­யுள்­ளது என பொலிஸ்…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலைகளில் 3C, 2S திட்டமும் தட்டுத்தடுமாறும் கல்விப் புலமும்

க.பொ.த. (உ/த) வகுப்புகளுக்கு அனுமதி பெறும் தகைமைகள் தொடர்பில் தேசிய நியமங்களுக்கு முரணாக, கிழக்கு மாகாணத்தில் புதிய நியமங்கள் வகுக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன. இதனால் கிழக்கு மாகாண அதிபர்களும், ஆசிரியர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளனர். உயர்தர வகுப்புகளுக்கான அனுமதி தொடர்பில் எழுந்துள்ள இம்முரண்பாடுகள் தொடர்பில், தேசிய நியமங்களைப்…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 10

இலங்­கையின் அண்­மைக்­கால விவா­தங்­களில் சிங்­கள இனத்­து­வே­ஷி­களின் பேசு­பொ­ருள்­களில் ஒன்று ஷரீஆ. மட்­டக்­க­ளப்பு ஷரீஆ பல்­க­லைக்­க­ழகம் என்று தொடங்கி நாட்டில் சில முஸ்லிம் கிரா­மங்­களில் ஷரீஆ சட்டம் நடை­மு­றை­யி­லுள்­ளது என்றும் முழு­நாட்­டை­யுமே ஷரீ­ஆவின் கீழ் கொண்­டு­வர முஸ்­லிம்கள் முயற்­சிக்­கி­றார்கள் என்றும் கடும்­போக்­கு­வா­திகள் பிர­சாரம்…
Read More...

தோப்பூர் மக்களின் நீண்டநாள் பிரதேச சபை கனவு நனவாகுமா?

பிர­தேச மட்­டத்தில் நிர்­வாகம் பன்­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற அடிப்­ப­டையில் 1989ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்ற ரண­சிங்க பிரே­ம­தாஸ­வினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட முறையே பிர­தேச செய­லக முறை­யாகும். ஒல்­லாந்தர் ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட கச்­சேரி முறையை மாவட்ட செய­ல­க­மாக மாற்­றியும், ஏற்­க­னவே AGA office என்று…
Read More...

இலங்கையின் புதிய அடையாளம் ‘தாமரைக் கோபுரம்’

உலகின் பல்­வேறு நாடு­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்கு அந்­நா­டு­களில் உள்ள உய­ர­மான கட்­டி­டங்கள், கோபு­ரங்­க­ளையே குறிப்­ப­துண்டு. எனினும் இலங்­கையைப் பொறுத்­த­வரை அவ்­வா­றான உய­ர­மான கோபு­ரங்­களோ கட்­டி­டங்­களோ இது­வரை அமையப் பெற­வில்லை. இந்நிலை­யில்தான் இந்த வாரம் கொழும்பில் திறந்து வைக்­கப்­பட்ட 'தாமரை கோபுரம்' இலங்­கைக்குப் புதிய…
Read More...

ஒரு நாளில் மாத்திரம் நினைவு கூரப்படும் தலைவர்!

இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் தொடர்பில் சமூகம் சார்ந்த சிந்­த­னை­களை மேற்­கொண்ட பல தலை­வர்கள் இருந்­தி­ரு­கி­றார்கள். ஆயினும், மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்­ரப்பை நினைவு கூர்­வ­தனைப் போன்று ஏனைய தலை­வர்­களை பெரி­தாக நினைவு கூர்­வ­தில்லை. அதற்­காக மர்ஹூம் அஷ்ரப் எந்த தவ­று­க­ளையும் செய்­ய­வில்லை என்று கூற முடி­யாது. அவர் ஏனைய முஸ்லிம் தலை­வர்­களை…
Read More...

வேட்பாளர் தெரிவு ஐ.தே.க.வை பிளவுபடுத்துமா?

நாட்டு மக்கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்த ஜனா­தி­பதித் தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வ­ருட ஆரம்­பத்தில் இது தேர்தல் வருடம் ஆக அமையும் என ஆரூடம் கூறி­யி­ருந்தார். மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் என்று மக்கள் ஆவ­லுடன் காத்­தி­ருந்­தார்கள்.…
Read More...