அதிர்ச்சியை தோற்றுவித்துள்ள உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்குப் பின்னர் ஆயிரக்கணக்­கான முஸ்­லிம்கள் கைது செய்­யப்­பட்டு அவர்­களில் கணி­ச­மானோர் விடு­விக்­கப்­பட்­டுள்ள நிலையில், இலங்­கையின் முன்­னணி இஸ்­லா­மிய பிர­சா­ர­கரும் பிர­தான இஸ்­லா­மிய இயக்­கங்­களுள் ஒன்­றான ஜமா­அதே இஸ்­லா­மியின் சிரேஷ்ட தலை­வ­ரு­மான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது செய்­யப்­பட்ட சம்­பவம் இலங்கை…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 06

இவ்­வ­ருடம் மே மாதம் (ஏப்ரல் 21 தாக்­கு­தலைத் தொடர்ந்து) முஸ்லிம் சமூ­கத்தின் மீதான இரா­ணுவக் கெடு­பி­டி­களும் சோதனை நட­வ­டிக்­கை­களும் வர­லாற்றில் என்­றென்றும் இல்­லா­த­வாறு தீவி­ர­ம­டைந்­ததை மிக இல­குவில் நாம் மறந்துவிட முடி­யாது. 1990 களில் கிழக்கு மாகாண முஸ்லிம் கிரா­மங்­களில் புலி­களை வேட்­டை­யாட வந்த இலங்கை இரா­ணுவம் கண்ணில் பட்ட முஸ்லிம்…
Read More...

சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கை : ஜனாதிபதித் தேர்தலை தருணமாக்குவது எப்படி?

சாய்ந்­த­ம­ருது உள்­ளூ­ராட்சி மன்றக் கோரிக்கை 1987களி­லேயே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் மக்கள் போராட்­ட­மாக உரு­வெ­டுத்து அதற்­காக தமது ஆத­ரவை நிரூ­பிக்கும் வகையில் கடந்த 2018.02.10ஆம் திகதி நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் சாய்ந்த­ம­ருது மக்கள் இக்­கோ­ரிக்­கையின் அடிப்­ப­டையில் போட்­டி­யிட்ட தோடம்­பழச் சின்­னத்­தி­லான சுயேச்சைக்…
Read More...

முஸ்லிம்களின் சிறுவயதுத் திருமணங்கள் ஓர் ஆட்டுக் குட்டி ஓநாய் கதைதான்

அடுத்­த­வர்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அல்­லது அச்சம் பயம் கார­ண­மாக முஸ்­லிம்கள் தங்­க­ளது வாழ்க்கை முறையை மட்­டு­மல்ல, இஸ்­லாமிய அடையாளங்களையும்­ கூட மாற்றி யமைப்­ப­தற்குத் தங்­களைத் தயார் பண்ணிக் கொள்­வோமா என்று பேசு­கின்ற நமது நாட்டில் முஸ்­லிம்­களின் சிறு­வ­யது திரு­ம­ணங்கள் என்ற விட­யத்­தி­லுள்ள யதார்த்­தங்கள் என்னவென்று நாம்…
Read More...

காத்தான்குடியில் சிங்கள – முஸ்லிம் உறவுகள்

சர­தி­யலும் மம்­மாலி மரிக்­காரும் உற்ற தோழர்கள்.. பிரித்­தா­னிய அர­சுக்­கெ­தி­ராகப் போரா­டிய அவர்கள் இரு­வரும் செல்­வந்­தர்­களின் சொத்­துக்­களைக் கொள்­ளை­யிட்டு ஏழை­க­ளுக்குப் பங்­கிட்டுக் கொடுத்து வந்­தனர். 1864 மார்ச் மாதம் 21 ஆம் திகதி இவர்கள் இரு­வரும் மறைந்­தி­ருந்த வீடு பிரித்­தா­னிய பொலி­சாரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்டு இரு­வரும்…
Read More...

விடுபட்டுப் போகக் கூடாத விஷயங்களும் விட்டுக் கொடுக்கவே கூடாத விவகாரங்களும் – 05

பாரம்­ப­ரிய மத்­ரஸா கல்வி முறை தீவி­ர­வா­தத்­திற்கு வகை­செய்­கி­றது என்ற ஒரு பிழை­யான எடு­கோளின் பின்­ன­ணியில் மத்­ரஸா கல்­வியை ஒழுங்­கு­ப­டுத்தும் சட்­ட­மூலம் (Madrasa Education Regulatory Bill) எனும் பெயரில் விவா­திக்­கப்­பட்ட மசோதா தற்­போது இலங்கை இஸ்­லா­மிய கல்விச் சட்டம் (Sri Lanka Islamic Education Act) எனப் பெயர் மாற்றம் பெற்­றுள்­ளது. 13…
Read More...

ஏப்ரல் 21 இன் பின்னர் முக்கராகுளம் கிராமத்தில் கைதான இரு சகோதரர்கள்

தவ்ஹீத் ஜமா­அத்­துடன் தொடர்­பு­களைப் பேணி­ய­துடன், அடிப்­ப­டை­வாத மற்றும் பயங்­க­ர­வாதக் கருத்­துக்­களைப் பரப்பி அவற்­றுக்கு ஆதரவு வழங்­கி­ய­தாக கூறப்­பட்டு கடந்த மூன்று மாதங்­க­ளாக சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள இரண்டு முஸ்லிம் சகோ­த­ரர்­களின் குடும்­பங்கள் தமது உண்மை நிலையை வெளிக்­கொண்­டு­வர சட்ட உத­வியை நாடும் சம்­ப­வ­மொன்று ஹொரவப் பொத்­தா­னையில்…
Read More...

பொலிஸாரின் உத்தரவினால் ஒரு மாதமாக மூடப்பட்டுள்ள பள்ளிவாசல்

ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அலை உச்சகட்டத்தை எட்டியிருந்தது. இந்நிலையில் மே 13 ஆம் திகதி முதல் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் குருநாகல் மாவட்டத்தை மையப்படுத்தி கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இந்த வன்­செ­யல்­க­ளின்­போது முஸ்­லிம்­களின் பெரும்…
Read More...

ஐந்தாவது கடமையை நிறைவேற்றக் கிடைத்த அதிஷ்ட வாய்ப்பும் அழகான பயணமும்

பண வச­தியும் உடல் பலமும் இருப்­ப­வர்­க­ளுக்­குத்தான் அல்லாஹ் ஐந்தாம் கட­மையை கட்­டா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறான். சாதா­ரண வரு­மானம் பெறு­ப­வர்­க­ளுக்கு ஹஜ் யாத்­திரை ஒரு கன­வா­கத்தான் இருக்கும். எனினும், குறித்த கனவு எதிர்­பா­ராத நேரத்தில் நிறை­வே­று­வ­தா­னது ஓர் இன்ப அதிர்ச்­சி­யா­கவே இருக்கும். அப்­ப­டி­யா­ன­தொரு அனு­பவம் கடந்த ஆகஸ்ட் முதலாம்…
Read More...