ஹிஜாப் அணிந்த பளு தூக்கும் வீராங்கனை மஜீஸியா பானு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள ஓர்க்கட்டேரி என்ற சிறிய நகரில் பிறந்தவர்தான் மஜீஸியா. சிறுவயதில் இருந்தே கல்வியில் சிறந்து விளங்கிய இவர் விளையாட்டிலும் தன்னை அசைக்க யாருமில்லை என்பதை தனது பாடசாலை நாட்கள் தொடக்கம் நிரூபித்தவர்.  
Read More...

2020 பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

எஸ்.என்.எம்.சுஹைல் ஒன்­ப­தா­வது பாரா­ளு­மன்ற தேர்­தலில் மக்கள் தீர்ப்பு அளித்து இரண்டு வாரங்கள் கடந்­து­விட்­டன. வெற்றி தோல்­விகள் சகஜம், என்­றாலும் தோல்­விக்­கான கார­ணங்கள் கண்­ட­றி­யப்­பட்டு அடுத்த தடவை தவ­று­களை திருத்­திக்­கொண்டு பாரா­ளு­மன்றம் செல்லத் தயா­ராக வேண்டும். அத்­தோடு புதிய முகங்கள் பாரா­ளு­மன்­றத்­துக்கு செல்­லும்­போது யாரா­வது…
Read More...

கிழக்கிலங்கை சம்பிரதாய முஸ்லிம் தலைவர் அதாவுல்லாஹ்

மர்ஜான் போன்ற சம்பிரதாய முஸ்லிம்களால் மதிக்கப்படுவோர் தேசிய பட்டியல் ஊடாகவேனும் நியமிக்கப்படுவது, அரசின் தூர நோக்கு என்றே கூற வேண்டும். ஆனாலும் இதில் மாத்திரம் திருப்திப்பட இயலாது. அதாவுல்லா போன்ற வெற்றியிலும் தோல்வியிலும் தேசிய சக்தியைக் கைவிடாதும் , அடிப்படைவாதமற்ற சவால்களை வென்ற வெற்றி கொள்ளக்கூடிய தலைவர்களை உரிய முறையில் உள்வாங்க வேண்டும்.
Read More...

மதரசாக் கல்வியில் மாற்றம் வேண்டும்

பாடவிதானங்களிலும் மாற்றம் வேண்டும். இன்று மதரசாக்களில் உபயோகிக்கப்படும் அத்தனை பாடப்புத்தகங்களும் அவசியந்தானா? அவற்றை ஒவ்வொன்றாக எல்லா மாணவர்களும் பாடநேரங்களில் வாசிக்கத்தான் வேண்டுமா? அவற்றின் போதனைகளை விரிவுரையாளர்கள் சுருக்கமாக விளக்கி அவற்றை வாசிக்கும் பொறுப்பை மாணவர்களின் தனிப்பட்ட பொறுப்பாக விட்டாலென்ன? இது சீர்திருத்தம் கருதிச் சிந்திக்கப்பட…
Read More...

கொரோனா சவாலை வெற்றி கொண்ட ஹஜ்

இவ்வருட ஹஜ் வரலாற்றில் சவால்மிக்கதொன்றாக இடம்பெற்று பதிவாகியுள்ளது. கொவிட் -19 வைரஸ் தொற்று உலகெங்கும் பரவி இலட்சக்கணக்கான மக்கள் அந்நோய்க்கு பலியாகி வருகின்ற நிலையில் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் பாதுகாப்புப் பிரிவினர்  ஹஜ் கடமையினை குறிப்பிட்ட தொகையினருக்கே  அனுமதித்து வரலாறு படைத்துள்ளனர்.
Read More...

வெறுப்புப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

தேர்தல் காலத்தில் மாத்திரமன்றி தேர்தல் முடிந்த பின்னரும் வெறுப்புப் பேச்சுக்களும் அதனைக் காரணமாகக் கொண்ட வன்முறைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் (சி.எம்.ஈ.வி) தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிடுகிறார்.
Read More...

கொவிட் 19 நிவாரணமும் தேர்தல் விதி மீறல்களும்

பொதுவாக அனர்த்த சூழ்நிலைகளில் அரசியல்வாதிகள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது வழக்கமாயினும், தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொவிட் 19 நெருக்கடி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.
Read More...

வைசியமும் வைதீகமும் வளர்த்த முஸ்லிம் அரசியல்

இலங்கைக்கு முஸ்லிம்கள் வைசியராகவே, அதாவது வியாபாரிகளாகவே, வந்தார்கள். அவர்களோடு வந்ததே இஸ்லாம். ஆகவே வாளோடு இஸ்லாம் இங்கு வரவில்லை, தராசோடும் முளக்கோலோடுமே வந்தது. இவை வரலாறு உறுதிப்படுத்தும் இரண்டு உண்மைகள்.
Read More...