ஜெனீவா பிரே­ரணை: இலங்­கையைக் கைவி­டாத முஸ்லிம் நாடுகள்

இலங்கை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்ட பிரே­ரணை கடந்த செவ்­வாய்க்­கி­ழமை நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த தீர்­மா­னித்­த­ிற்கு ஆத­ர­வாக 22 நாடு­களும் எதி­ராக 11 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அதே­வேளை, 14 நாடுகள் நடு­நிலை வகித்­தன.
Read More...

அடிப்­ப­டை­வாதம் தொடர்­பாக கைதாகும் நபர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் சட்­ட­வி­திகள் வரமா? சாபமா?

அடிப்­ப­டை­வாத செயற்­பா­டுகள் தொடர்­பாக சர­ண­டையும் அல்­லது கைது செய்­யப்­படும் நபர்­க­ளுக்கு புனர்­வாழ்­வ­ளிக்கும் சட்­ட­வி­திகள் உள்­ள­டக்­கப்­பட்ட அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 27 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ்…
Read More...

அரபுக் கல்­லூ­ரிகள் சமூ­கத்­திற்கு என்ன பணி­யாற்­று­கின்­றன?

அரபுக் கல்­லூ­ரிகள் என்றால் என்ன? அவை என்ன பணி செய்­கின்­றன? என்­ப­வற்றை அறிந்து கொள்­ளாமல் தமது இள­மைக்­கா­லத்தில் குர்ஆன் மத்­ரஸா சென்­ற­தையும் அங்கு நடந்த காட்­சி­க­ளையும் வைத்­துக்­கொண்டு அவை போன்­ற­துதான் எமது அரபுக் கல்­லூ­ரிகள் என்று எண்ணி கருத்துத் தெரி­விக்கும் பலர் எமது சமூ­கத்தில் உள்­ளனர்.
Read More...

ஒரு நொடியில் கருகிப்போன கஜிமாவத்தை

“தீப்­ப­ரவல் நான் இருந்த வீட்­டுக்கு இரண்டு வீடு­க­ளுக்கு அப்­பால்தான் ஆரம்­ப­மா­ன­தாக கூறு­கின்­றனர். எல்­லோரும் ஆழ்ந்த நித்­தி­ரை­யி­லி­ருந்தோம், நெருப்பு நெருப்பு என்று கத்தும் சத்தம் கேட்­டது. எனது தாயும் தம்­பி­களும் வீட்­டுக்கு வெளியே ஓடி­னர். நானும், என் பிஞ்­சுக்­கு­ழந்­தையை சுமந்­து­கொண்டு மூத்த மக­ளையும் இழுத்­துக்­கொண்டு வெளியில் ஓடி…
Read More...

இஸ்லாம் பற்­றியும் முஸ்­லிம்கள் பற்­றியும் தவ­றாக சித்­த­ரிக்கும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை

2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் மற்றும் படு­கொ­லைகள் தொடர்­பாக ஆராய்ந்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் இஸ்லாம் பற்­றியும் முஸ்­லிம்கள் பற்­றியும் குறிப்­பி­டப்­படும் விட­யங்கள் திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் தவ­றாக வழி­ந­டாத்தும் வகை­யிலும் அமைந்­துள்­ளன.
Read More...

புர்கா தடை : அரசு பின்­வாங்­கி­யது தற்­கா­லி­க­மா­கவா?

‘‘இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணி­வதைத் தடை செய்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தில் நேற்று நான் கையெ­ழுத்­திட்­டுள்ளேன். விரைவில் அதற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ரவை வழங்கும்’’ என பொது­மக்கள் பாது­காப்பு அமைச்­ச­ரான ஓய்­வு­பெற்ற ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர கடந்த சனிக்­கி­ழமை (13) களுத்­து­றையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில்…
Read More...

உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் மீண்டும் கைதா­னது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் நாட்டின் ஏனைய சமூ­கத்­தி­ன­ரி­டையே, பர­வ­லாகப் பேசப்­படும் இஸ்­லா­மிய அமைப்­புக்­களில் ஒன்றே இலங்கை ஜமாஅத்தே இஸ்­லாமி. அதன் முன்­னைய நாள் தலை­வ­ரான உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் என பர­வ­லாக அறி­யப்­படும் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப்…
Read More...

அல் ஜெஸீ­ராவில் எதி­ரொ­லித்த புர்கா, மத்­ரசா தடை விவ­காரம்

இலங்கை அர­சாங்கம் 'தீவிர மதக் கருத்­துக்­களைக் கொண்­ட­வர்கள்' எனக் கரு­தப்­ப­டு­ப­வர்­களை தடுத்து வைத்­துள்­ள­தோடு புர்­காவை தடை செய்ய நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. இலங்­கையின் சிறு­பான்மை முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த பலர் தாங்கள் 'இலக்கு' வைக்­கப்­ப­டு­வ­தா­கவும் தங்கள் மீது பாகு­பாடு காட்­டப்­ப­டு­வ­தா­கவும் கூறு­கின்­றனர் -. மேலும் அண்மைக்…
Read More...

பலவந்த ஜனாஸா எரிப்பு : மன அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பது யார்?

''எனது மாமா உயி­ரி­ழந்து சரி­யாக 70 நாட்­களின் பின்­னரே அவ­ரது ஜனாஸா அடக்கம் செய்­யப்­பட்­டது. ஒருவர் மர­ணித்தால் அவ­ருக்­காகச் செய்ய வேண்­டிய தொழுகை, பிரார்த்­தனை, தர்­மங்­களைக் கூட செய்ய முடி­யாத நிலை­யில்தான் நாங்கள் இவ்­வ­ளவு நாட்­களும் இருந்தோம். இக் காலப்­ப­கு­தியில் ஜனா­ஸாவை எரித்­து­வி­டு­வ­தற்கு அதி­கா­ரிகள் முயன்­றனர். அடிக்­கடி எமது…
Read More...