ஓட்­ட­மா­வ­டியில் சீராக நடை­பெறும் ஜனாஸா நல்­ல­டக்கம்

சுமார் ஒரு வரு­ட­கா­ல­மாக மறுக்­கப்­பட்டு வந்த கொவிட் தொற்­றுக்­குள்­ளான ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்யும் உரிமை மீளக் கிடைக்கப் பெற்­ற­தை­ய­டுத்து இலங்கை முஸ்­லிம்கள் ஆறு­த­ல­டைந்­துள்­ளார்கள். கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 5 வெள்­ளிக்­கி­ழமை முதல் ஓட்­ட­மா­வடி…
Read More...

இஸ்­லா­மிய புத்­த­கங்­களை இறக்­கு­மதி செய்ய தடையா?

எதிர்­கா­லத்தில் வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் அனைத்து இஸ்­லா­மிய சமய புத்­த­கங்­களும் பாது­காப்பு அமைச்­சினால் பரி­சீ­லனை செய்­யப்­பட்டு பாது­காப்பு அமைச்சு அனு­மதி வழங்­கினால் மாத்­தி­ரமே இலங்கை சுங்க திணைக்­க­ளத்­தி­லி­ருந்து விடு­விக்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
Read More...

முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்புக் கோரு­வாரா மைத்­திரி?

2019 ஏப்ரல் 21 இல் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு சம்­ப­வத்­துக்குப் பின் இந்த நாட்டின் முஸ்லிம் சமூ­கத்தின் மீது வேண்­டு­மென்றே கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றைகள், அவர்­க­ளது சொத்­துக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட சேதங்கள் இவற்றை எல்லாம் விட பெரும்­பான்மை சிங்­கள மக்­களின் சிந்­த­னை­களில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக நஞ்­சூட்­டப்­பட்­டமை என சகல…
Read More...

கண்டி மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள்

2018 ஆம் ஆண்டு கண்டி மாவட்­டத்­தி­லுள்ள திகன மற்றும் அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்டு சரி­யாக மூன்று ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கின்­றன. மார்ச் 3ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை தொட­ராக இடம்­பெற்ற இவ் வன்­மு­றைகள் கார­ண­மாக நாடு முழு­வ­திலும் 10 நாட்கள் அவ­ச­ர­கால நிலை…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: பேராயரின் அழைப்பை முஸ்லிம்கள் ஆதரிக்க வேண்டும்

இலங்கை வர­லாற்றில் அதன் அமை­திக்கும் பாது­காப்­பிற்கும் எந்தக் காலத்­திலும் எத்­த­கைய பங்­கமும் விளை­விக்­காத முஸ்லிம் சமூகம், ஏப்ரல் 21 இல் நடை­பெற்ற துன்­பியல் நிகழ்­வான ஈஸ்டர் ஞாயிறு படு­கொலை தாக்­கு­தல்கள் கார­ண­மாக கிறிஸ்­த­வர்­க­ளுக்குப் பிறகு பாதிக்­கப்­பட்ட இரண்­டா­வது பெரிய சமூகம் என்றால் அது மிகை­யல்ல.
Read More...

ஜனா­ஸாக்­களை அடக்­கி­னாலும் போராட்டம் அடங்­கக்­கூ­டாது

ஏறத்­தாழ ஒரு வருட கால­மாக ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்­கையின் கீழ் அமு­லாக்­கப்­பட்­டு­வரும் முஸ்லிம் கொரோனாப் பிரே­தங்­களின் கட்­டாய தக­னத்­தினால் முஸ்­லிம்கள் வடித்த கண்­ணீ­ருக்கும் பட்ட மன­வே­த­னை­க­ளுக்கும் பிரார்த்­த­னை­க­ளுக்கும் விடை கிடைத்­த­து­போன்று அடக்கம் செய்யும் அனு­ம­தியைத் தாங்­கிய வர்த்­த­மானி அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.
Read More...

வஸீம் தாஜுதீன் படு­கொ­லையும் அனுர சேன­நா­யக்­கவின் முடிவும்

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­கா­ரத்தில் பேசப்­பட்ட ஒரு­வரே முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க. வஸீம் தாஜுதீன் படு­கொ­லையை வாகன விபத்­தாக மாற்­றி­யதில் இவ­ரது பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது.
Read More...

இர­ணை­தீவில் ஜனாஸா அடக்கம்: இன­மு­று­கலை தோற்­று­விக்கும் இன்­னுமோர் உத்­தியா?

கொவிட்-19 வைரஸ் தொற்று கார­ண­மாக உயி­ரி­ழப்­ப­வர்­களின் சட­லங்­களை அடக்கம் செய்­யக்­கூ­டிய 6 இடங்கள் தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யுள்­ளது. ஆரம்­பத்தில் இர­ணை­தீவில் அடக்கம் செய்­வது குறித்து அர­சாங்கம் அறி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில், புத்­தளம், ஓட்­ட­மா­வடி மற்றும் மன்னார் உள்­ளிட்ட 6 பகு­திகள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ள­தாக…
Read More...

காந்­தக்­கு­ரலின் சொந்­தக்­காரர் ரஷீத் எம் ஹபீல்

மூத்த ஒலி, ஒளி­ப­ரப்­பா­ளரும் இலங்கை ரூப­வா­ஹினி கூட்­டுத்­தா­பன முஸ்லிம் பிரிவின் முன்னாள் உதவிப் பணிப்­பா­ள­ரு­மான ரஷீத் எம் ஹபீல் தனது 75ஆவது வயதில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை கால­மானார். நீண்ட நாட்­க­ளாக சுக­வீ­ன­முற்று சிகிச்சை பெற்று வந்த நிலை­யி­லேயே அவர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் கால­மானார்.
Read More...