நாடகக் கம்பனிகளாகும் மு.கா, அ.இ.ம.கா
முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும் அதன் தலைவர்கள், உறுப்பினர்களினதும் ஏமாற்று நாடகங்கள் மீண்டும் அரங்கேறி வருகின்றன. நாட்டில் தேசிய ரீதியாக அரசியல் மாற்றம் ஒன்றைக் கோரி அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து போராடி வருகையில், முஸ்லிம் அரசியல் மீண்டும் அதன் மோசமான பக்கத்தைக் காண்பிக்கத் தொடங்கியிருக்கிறது.
Read More...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழுபேர் மாத்திரம் ஒன்றுகூடி செய்த வேலையல்ல
சாதாரண முஸ்லிம் இளைஞர்கள் ஆறேழு பேர் சேர்ந்து நாம் ஏதாவது செய்வோம் என நினைத்துச் செய்ததல்ல இந்தக் குண்டுத் தாக்குதல். சிறந்த ஒருங்கிணைப்புடன் ஆறு இடங்களில் மனிதப் படுகொலைகள் நடந்துள்ளன.
Read More...
காலி முகத்திடல் போராட்டத்தில் இஸ்லாமிய அடைப்படைவாதமா?
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளடங்களாக ஒட்டு மொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த 9 ஆம் திகதி முதல் கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெற்றுவரும் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்தும் வீரியமடைந்தும் வருகிறது.
Read More...
இம்ரான்கான் இல்லாத பாகிஸ்தான்!
2018 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்த இம்ரான்கான் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியைத் தழுவியதையடுத்து பிரதமர் பதவியிலிருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் பதவியிலிருந்தும் வெளியேற்றப்பட்ட பாகிஸ்தானின் முதல் பிரதமர் இவர்…
Read More...
மக்கள் போராட்டம் இனவாதத்தை நோக்கி நகர்கின்றதா?
மார்ச் 31ஆம் திகதி தொடங்கிய மக்கள் போராட்டம் இன்று வரை சுயாதீனமாக இடம்பெற்று வருகின்றது. மக்களின் ஏகோபித்த சுய எழுச்சியாக அமைந்த, வன்முறையற்ற இப்போராட்டம் புதிய ஒரு குடியுரிமைக் கலாசாரத்தை தோற்றுவித்துள்ளது.
Read More...
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் : வருடங்கள் மூன்று நியாயம் எப்போது?
கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்-களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்துக்கொண்ட தேசிய தெளஹீத் ஜமா அத் தலைவனாக செயற்பட்ட சஹ்ரான் ஹஷீம் தலைமையிலான கும்பலினால் 8 தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
Read More...
மிரிஹான ஆர்ப்பாட்டம் அரபு வசந்தமா?
நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள், கண்டனப் பேரணிகள், மக்கள் அத்தியாவசியப் பொருட்களுக்காக நாட்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர்.
எரிவாயு, எரிபொருள், பால்மா என்று உணவுப்பொருட்களுக்காக காத்திருக்கும் மக்கள் ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை.
Read More...
இராணுவம் – பொலிஸ் வலுக்கும் முரண்பாடு
இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படைப் பிரிவின் 4 மோட்டார் சைக்கிள்கள், பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள வீதித் தடையை அண்மித்து நிலை கொண்டிருந்த ஆர்ப்பாட்டக் காரர்களிடையே, தேவையற்ற விதத்தில் சஞ்சரித்த சம்பவம் பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
Read More...
இவர்கள் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக நீடிக்கலாமா?
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அதனால் ஏற்பட்டுள்ள நீண்ட வரிசைகள், அரசாங்கத்தின் நிர்வாகக் குறைபாடு உள்ளிட்ட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் எதிராக நாட்டு மக்கள் பல பாகங்களிலும் தன்னார்வத்துடன்…
Read More...