தவ­ற­விடும் பயம் (Fear of Missing Out).

ஒருவர் அதி­க­மாக பார்க்க விரும்­பு­கின்ற உள்­ள­டக்­கங்கள் ஆபத்­தா­ன­வை­யாக இருந்தால், உதா­ர­ணத்­திற்கு தற்­கொலை தொடர்­பான, அல்­லது தம்மைத் தாமே துன்­பு­றுத்திக் கொள்­ளுதல் தொடர்­பான வீடி­யோக்­களை ஒருவர் அதிகம் பார்­வை­யிட்டால் டிக் டாக் நிறு­வனம் அத்­த­கைய உள்­ள­டக்­கங்­க­ளையே அவ­ருக்கு பெற்றுக் கொடுக்­கி­றது. அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் குறித்த…
Read More...

மெல்ல மெல்ல வெளிக்கிளம்பும் இனவாத பூதம்

இலங்கை என்­பது பல இனங்­களும், பல மதங்­களும், பல கலாச்­சா­ரங்­களும் இணைந்து வாழும் ஓர் அழ­கான நாடாகும். எனினும், அர­சியல், வியா­பார மற்றும் பல்­வேறு சுய இலா­பங்­க­ளுக்­காக அவ்­வப்­போது இன,மத­வா­தங்கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்டு இலங்­கையின் பன்­மைத்­துவம் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­ப­டு­கின்­றது.
Read More...

இணையத்தளங்களின் வர்த்தக இலக்குகள்

சிறு­வர்­களின் அதீத இணை­ய­தள பாவனை தொடர்­பான விவா­தங்­களில் அவர்கள் இணை­ய­த­ளத்தில் செல­வி­டு­கின்ற நேரத்தின் அளவு ஒரு பிர­தான பேசு பொரு­ளாக உள்­ளது. எனினும், எவ்­வ­ளவு நேரம் அவர்கள் இணை­ய­த­ளத்தில் செல­வி­டு­கி­றார்கள் என்­பதை விட என்ன உள்­ள­டக்­கத்தை அவர்கள் நுகர்­கின்­றார்கள் என்­பதே பிரச்­ச­ினைக்­கு­ரிய விட­ய­மாகும். சில­வேளை அதி­க­நேரம்…
Read More...

உள்ளூர் அதிகாரத்தை கைப்பற்ற தொடரும் அரசியல் போராட்டம்!

இலங்­கை­யி­லுள்ள 339 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல்கள் கடந்த மே 6 ஆம் திகதி முடி­வ­டைந்­துள்ள நிலையில் இது­வரை பெரும்­பா­லான உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் அதி­கா­ரங்­களை யார் பெறப்­போ­கின்­றனர் என்ற தெளி­வற்ற நிலைமை காணப்­ப­டு­கின்­றது. தேர்தல் முறையில் இருக்கும் ஒரு பாத­க­மான நிலை இது­வாக இருந்­தாலும் சிறு­பான்­மை­யினர் மற்றும் சிறு…
Read More...

பலஸ்தீனத்தை ஆதரிக்கவும், காஸா மனிதாபிமான பேரழிவை கண்டிக்கவும் ஒன்றிணைந்த அரசாங்கமும் எதிர்க்கட்சியும்

காஸாவில் நிகழும் மனி­தா­பி­மான பேர­ழி­வினை உட­ன­டி­யாக முடி­வுக்குக் கொண்­டு­வ­ரவும், போர்­நி­றுத்தம் மற்றும் முற்­று­கையை நீக்­கவும் அழைப்பு விடுப்­ப­தற்­காக இலங்கையின் அனைத்து அர­சியல் தலை­வர்­களும் கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பில் ஒன்­று­கூ­டினர். இங்கு பிர­த­மரும் எதிர்க்­கட்சித் தலை­வரும் பலஸ்­தீன சுதந்­திரக் கோரிக்­கைக்கு இலங்­கையின் முழு…
Read More...

இணையத்தில் திருடப்படும் தகவல்கள்

முன்னர் குறிப்­பிட்­டது போல ஓர் இல­த்தி­ர­னியல் தொடர்­பாடல் கரு­விகள் உயி­ரற்ற, அசையா, சடப் பொரு­ளாக இருந்தால் எம்­மீது எந்தவித­மான பாதிப்­பி­னையும் செலுத்­தாமல் அமை­தி­யாக இருக்க வேண்டும். ஆனால், கரு­விகள் எம்­மி­டையே சமூக ஊடாட்­டத்தை தூண்­டி­விட்டு இருக்­கி­ன்றன. எமது உணர்­வு­களை செயல்­பட வைக்­கின்­றன. தம்மை பயன்­ப­டுத்த எம்மைத் தூண்­டிக்­கொண்டே…
Read More...

தலைப்பிற்கு வெளியே செல்லும் குத்பாக்கள்

கொள்கை வேறு­பாடு, இயக்க வேறு­பாடு, தரீக்கா வேறு­பாடு இன்றி நான் நாட்டின் நாலா பாகங்­க­ளி­லு­முள்ள பள்­ளி­வா­சல்­களில் ஜும்­மாக்­களில் கலந்து கொண்­டுள்ளேன். அந்த அனு­ப­வத்தில் பொது­வாக ஜும்­மாக்­களில் சீர் செய்­யப்­பட வேண்­டிய விடயம் ஒன்­றினை உங்­க­ளோடு பகிர்ந்து கொள்ள விரும்­பு­கிறேன். பொது­வாக ஜும்­மாக்­க­ளுக்கு குறித்த தலைப்­புகள்…
Read More...

சமகாலத்தில் இலங்கை கண்ட விஞ்­ஞானி பேரா­சி­ரியர் மர்ஹூம் அச்சி முஹம்மத் இஸ்ஹாக்

அட்­டா­ளைச்­சேனை கிழக்­கி­லங்கை அறபுக்கல்­லூ­ரியில் 01.05.2025 அன்று நடை­பெற்ற முப்­பெரும் விழாவில் ஓர் அங்­க­மான இக்­கல்­லூ­ரியின் பணிப்­பாளர் சபையின் ஆயுட்­கா­லத்­த­லைவராக கடமையாற்றிய பேரா­சி­ரியர் மர்ஹூம் அச்சி.எம்.இஸ்ஹாக் பற்­றி தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக இஸ்­லா­மிய கற்கை அறபு மொழிப் பீட முன்னாள் பீடா­தி­பதி, பேரா­சி­ரியர், மெள­லவி…
Read More...

2024 A/L பெறுபேறுகளில் குருணாகல் மாவட்டத்தில் 227 மாணவர்கள் (தமிழ் மொழி) சித்தியடையவில்லை…! சிந்திப்போமா..!

2024 ஆம் கல்­வி­யாண்டில் பரீட்சைத் திணைக்­கள பெறு­பேற்று பகுப்­பாய்வில் வடமேல் மாகாணம் தேசிய மட்­டத்தில் முதல் நிலை­யினை பெற்­றுக்­கொண்­டது. வடமேல் மாகா­ணத்தில் பாட­சாலை ரீதியில் (இரண்டு தட­வையும்) பரீட்­சைக்குத் தோற்­றிய 24,604 மாண­வர்­களில் 17,106 (69.53%) மாண­வர்கள் பல்­க­லைக்­க­ழக அனு­ம­திக்­காக தகு­தி­பெற்­றனர்.
Read More...