இஸ்லாத்தை அவமதித்த வழக்கு : மீண்டும் தண்டிக்கப்படுவாரா ஞானசார தேரர்

இஸ்­லாத்தை அவ­ம­திக்கும் வகையில் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­மைக்­காக மீண்­டு­மொ­ரு­முறை பொது பல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், நீதி­மன்ற தீர்ப்­பொன்­றினை எதிர்­கொண்­டுள்ளார். 'இஸ்லாம் ஒரு புற்று நோய்' என கிரு­லப்­பனை பகு­தியில் நடந்த ஊடக சந்­திப்­பொன்றில் ஞான­சார தேரர் கருத்து தெரி­வித்தார்.
Read More...

முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் சிறந்த வியூகம் எது?

நாட்டின் 9ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அநுர குமார திசா­நா­யக்க தெரி­வு­செய்­யப்­பட்­டதை அடுத்து சிறு­பான்மை சமூ­கத்­தவர் மத்­தியில் அவ­ரு­டைய கட்­சி­யான தேசிய மக்கள் சக்தி பிர­பல்­ய­ம­டைந்­துள்­ளது.
Read More...

புதிய ஜனாதிபதியின் முன்னாலுள்ள சவால்கள்

இலங்­கையின் ஒன்­ப­தா­வது நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அநுர குமார திசா­நா­யக்க தெரிவு செய்­யப்­பட்டு சில நாட்கள் கடந்துவிட்­டன. தற்­போது பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­த­லுக்­கான திக­தியும் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. தேசிய மக்கள் சக்தி கா­பந்து அரசை அமைத்து நாட்டை திறம்பட நிரு­வ­கித்துச் செல்­வதை அவ­தா­னிக்க…
Read More...

ஜனாதிபதிக்கு ஒரு மடல்

பெரு­ம­திப்­பிற்கு­ரிய ஜனா­தி­பதி அனு­ர­கு­மார திஸா­நா­யக்க அவர்­களே, நீங்கள் ஜனா­தி­பதி ஆன தருணம் முதல், உங்­களை வாழ்த்த உங்­களை எவ்­வாறு அழைப்­பது என்று முடிவு செய்ய இய­லாமல் ஒரு சில நாட்கள் குழப்­பத்தில் ஆழ்ந்­தி­ருந்தேன்.
Read More...

ஜனாஸா எரிப்புடன் தொடர்புடைய ஆவணங்களை மறைக்கிறதா சுகாதார அமைச்சு?

பலந்த ஜனாஸா எரிப்­பினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி பெற்றுத் தரு­மாறு புதிய ஜனா­தி­பதி அனுர குமார திசா­நா­யக்­கா­விடம் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அத்­துடன் இந்த பல­வந்த ஜனாஸா எரிப்­பிற்கு பொறுப்­பா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் என்ற விட­யமும் புதிய ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.
Read More...

அநுர குமார திஸா­நா­யக்­கவை மக்கள் தெரிவு செய்­தது ஏன்?

1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் பெற்­ற­தி­லி­ருந்து நாட்­டிற்கு ஏற்­பட்ட ஒட்­டு­மொத்த சேதத்தை உண­ராமல் அதி­கா­ரத்தைப் பெறு­வ­தையோ அல்­லது தக்­க­வைத்துக் கொள்­வ­தையோ நோக்­க­மாகக் கொண்ட குறு­கிய நோக்கு மற்றும் அழி­வு­க­ர­மான இன­வெறி அர­சியல் என்­ப­ன­வற்றால் வெறுப்­ப­டைந்த இந்த நாட்டு மக்கள் 2024 செப்­டம்பர் 21 சனிக்­கி­ழ­மை­யன்று நடை­பெற்ற ஜனா­தி­பதித்…
Read More...

இலங்கையின் புதிய ஜனாதிபதியும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும்

ஒரு நாட்டில் அப்­போ­துள்ள அர­சாங்­கத்தின் மீதான மக்­களின் அதி­ருப்­தியின் அடிப்­ப­டை­யில்தான் பொது­வாக ஆட்சி மாற்றம் நிகழும். இலங்­கையில் இந்த வாரம் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் வெற்றி மேலே குறிப்­பிட்ட கருத்­துக்கு மேலும் வலுச் சேர்க்­கி­றது.
Read More...

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டிய தேர்தல்!

இலங்­கையின் 9 ஆவது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அநுர குமார திசா­நா­யக்க, கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலின் ஊடாகத் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ளார்.
Read More...

அநுரவின் வெற்றிக்கு வித்திட்ட காரணிகள்

இலங்கை ஜன­நாய சோச­லிஷ குடி­ய­ரசின் ஒன்­தா­வது நிறை­வேற்­ற­தி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல் எதிர்­பா­ராத திருப்பு முனை­க­ளோடு நிறைவு பெற்­றி­ருக்­கி­றது. இந்த நாட்­டிலே முதல் தட­வை­யாக மிகவும் அமை­தி­யான முறையில் நடை­பெற்ற ஒரு தேர்­த­லாக இதைப் பார்க்க முடி­கி­றது.
Read More...