ஹஜ் யாத்­தி­­ரையை வெற்­றி­­க­ர­மா­க நிர்­வ­கிக்கும் சவூதி

வரு­டாந்தம் மில்­லி­யன் கணக்­கான மக்­களை உல­கெங்­கி­லு­மி­ருந்து ஒன்­று­தி­ரட்டி புனித ஹஜ் கட­மையை வெற்­றி­க­ர­மாக ஒழுங்­க­மைப்­பதில் சவூதி அரே­பியா காட்டும் அர்ப்­ப­ணிப்பு மெச்­சத்தக்­க­தாகும். சவூதி அரே­பிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்மான் ஆகி­யோ­ரின் தலை­­மைத்­து­வம் மற்றும் வழி­காட்டலின்…
Read More...

பட்டினி, அதிக வெப்பத்தில் சிக்கித் தவிக்கும் காஸா!

பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐ.நா. நிறு­வனம் (UNRWA) காஸாவில் இலட்­சக்­க­ணக்­கான மக்கள் போதிய தங்­கு­மிடம், உணவு, மருந்து மற்றும் சுத்­த­மான நீர் போன்ற அடிப்­படைத் தேவை­களை இழந்­துள்­ளனர் என்று தெரி­வித்­துள்­ளது. நிவா­ரண உத­விகள் போது­மான அளவு காஸா பிராந்­தி­யத்தைச் சென்­ற­டை­ய­வில்லை என்றும் அவ்­வ­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
Read More...

முஸ்லிம்­க­ளை அர­வ­ணைத்­த­வர் சம்­பந்தன் ஐயா

"ஈழத்­த­மி­ழர்கள், முஸ்­லிம்கள், மலை­யகத் தமி­ழர்கள் எல்­லோரும் சிங்­க­ள­வர்­க­ளுடன் சேர்ந்து, இலங்­கையர் என உணரும் அடிப்­ப­டையில் அனை­வரும் ஏற்றுக் கொள்ளும் முறையில், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­ப­ட­வேண்டும்" என்ற நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்­து­வந்த பழம்­பெரும் தமிழ் அர­சியல் தலை­வ­ரான இரா.சம்­பந்தன் சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை…
Read More...

உலகின் முதல் சர்வதேச ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் மாநாடு

2024ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியை 'உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்' ஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. ஒட்டிப்பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தவும் இந்நாள் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.
Read More...

‘தொழுதுகொண்டிருந்த என்னை எட்டி உதைத்து பன்றி இறைச்சியை ஊட்ட முயன்றனர்’ இதுவா பொலிஸ் விசாரணை?

தங்க நகை தொடர்­பி­லான விவ­கார விசா­ரணை தொடர்பில், தன்னை கைது செய்த படல்­க­முவ பொலிஸார், பன்றி இறைச்­சியை ஊட்ட முயற்­சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள அழுத்தம் கொடுத்­த­தாக மினு­வாங்­கொடை பகு­தியை சேர்ந்த மொஹம்மட் நிப்லி எனும் வர்த்­தகர் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.
Read More...

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டு வரும் அடையாளம் தொடர்பான தடுமாற்றம்!

இலங்கை முஸ்லிம் சமூகம் குறிப்­பாக 1990களின் பின்னர் முக்­கி­ய­மான பல சமூக, சமய மற்றும் கலா­சார ரீதி­யான மாற்­றங்­களை எதிர்­கொண்டு வந்­தி­ருக்­கி­றது. அதற்கு வழி­கோ­லிய கார­ணிகள் எவை என்­பதை விரி­வாக எடுத்து விளக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இந்த மாற்­றங்கள் எடுத்து வந்த குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய ஒரு தாக்கம் 'சிங்­கள –பெளத்த பெரும்­பா­னமை நாடான…
Read More...

காஸா விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது

காஸா பகு­தியில் இடம்­பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்­கையின் நிலைப்­பாடு ஒரு­போதும் மாறாது எனவும், 5 வரு­டங்­க­ளுக்குள் பலஸ்­தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்­பதே இலங்­கையின் நிலைப்­பா­டாகும் எனவும் ஜனா­தி­பதி ரணில் விக்ர­ம­சிங்க தெரி­வித்தார்.
Read More...

இந்திய வெளிவிவகார அமைச்சர் முஸ்லிம் தரப்பை புறக்கணித்தாரா?

இந்­தி­யாவின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக கலா­நிதி எஸ். ஜெய்­சங்கர் இரண்­டா­வது தட­வை­யாக அந்­நாட்டு பிர­தமர் நரேந்­திர மோடி­யினால் நிய­மிக்­கப்­பட்டார்.
Read More...

காஸாவில் ஐந்து பேரில் ஒருவர் உணவின்றி நாட்களை கழிக்கின்றனர்

காஸாவில் உள்ள 495,000 க்கும் அதி­க­மான மக்­களுள் ஐந்தில் ஒரு­வர் தற்­போது கடு­மை­யான உணவுப் பாது­காப்­பின்­மையின் பேர­ழிவு நிலை­களை எதிர்­கொள்­கின்­றனர். எதிர்­வரும் நாட்­களில் வெளி­வ­ர­வுள்ள ஐ.நா அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்­க­ளுக்கு அமை­வாக காஸா மக்கள் கடு­மை­யான உணவு பற்­றாக்­குறை, பட்­டினி மற்றும் சோர்வு ஆகி­ய­வற்றால்…
Read More...