ரமழான் காலத்து உபந்­நி­யா­சங்­களும் ஏனைய அமல்­களும்

நல்­ல­மல்கள் செய்ய ரமழான் நல்­ல­தொரு பரு­வ­கா­ல­மாகும். மற்­றைய காலங்­க­ளை­விட ரமழான் காலத்தில் பொது­மக்கள் மார்க்க விட­யங்­களில் அக்­கறை காட்­டு­வார்கள். உல­மாக்­களும் இந்த வாய்ப்­பு­களைப் பயன்­ப­டுத்தி அதி­க­பட்சம் அவர்­களை நெறிப்­ப­டுத்தி அதிகம் அமல் செய்­ப­வர்­க­ளாக அவர்­களை மாற்ற திட­சங்­கற்பம் பூண­வேண்டும். அதேபோல் பயான்கள் செய்ய ரம­ழானில்…
Read More...

வக்பு சட்டத்தை கணக்கிலெடுக்காத பள்ளி நிர்வாகங்கள்

நாட்­டி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­களும் வக்பு சட்­டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதி­வு­செய்­யப்­பட வேண்டும். இதன் ஊடாக பள்­ளி­வா­சல்­க­ளுக்குத் தேவை­யான சட்ட அங்­கீ­காரம் கிடைக்­கின்­றது. பள்­ளி­வா­சல்­களை பதி­வு­செய்­கின்ற சம­யத்தில் அதன் நிர்­வாக சபை உறுப்­பி­னர்­க­ளினால் இந்த சட்­டத்­திற்கு வழங்­கப்­ப­டு­கின்ற…
Read More...

அதிகரித்த ஹஜ் கட்டணம்! அதிருப்தியில் ஹாஜிகள்!!

இலங்­கையில் ஹஜ் யாத்­திரை ஏற்­பா­டுகள் ஆண்­டு­தோறும் பல்­வேறு சிக்­கல்­களை சந்­தித்து வரு­கின்­றன. குறிப்­பாக, ஹஜ் யாத்­திரை ஏற்­பாட்டுப் பொதிக்­கான செலவு நிர்­ணயம், ஹஜ் முகவர் நிறு­வ­னங்­களின் செயற்­பா­டுகள், ஹாஜிகள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் போன்­றவை தொடர்ந்தும் விவாதப் பொரு­ளாக உள்­ளன. 2025ம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­க­ளிலும் இதே நிலைமை…
Read More...

கிழக்குக்கு நிதி ஒதுக்கவில்லை என மு.கா. தலைவரிடம்தான் நிஸாம் கேட்க வேண்டும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் பாரா­ளு­மன்­றத்தில் துள்ளிக் குதிக்­கிறார் கிழக்­குக்கு அபி­வி­ருத்தி நிதி இல்லை என்று. ஆனால் பல நிதி ஒதுக்­கீ­டுகள் செய்­யப்­பட்டு இருப்­பதை சிலர் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். நான் அதைப் பற்றி இங்கே பேச வர­வில்லை.
Read More...

மருதமுனை ஷம்ஸ் உருவாக்கத்தில் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானாவின் வரலாற்றுப் பங்களிப்பு

அபுல்­கலாம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்கள் நாட­றிந்த கல்­விமான், சமூகத் தலைவர் (Community Leader). கொழும்பு ஸாஹி­ராவில் கற்ற அவர் கலா­நிதி ரீ.பி. ஜாயா அவர்­களின் மாண­வ­ராவார். மரு­த­மு­னையில் பிறந்த அவர் இன, மத, பிர­தேச வேறு­பா­டு­க­ளுக்­கப்பால் இலங்­கையின் நாலா­பு­றமும் இருக்­கின்ற பல பிர­தே­சங்­களில் பார­பட்­ச­மற்ற கல்வித் தொண்­டாற்றி…
Read More...

சமூக ஊடகங்கள் தரும் உளவியல் பாதிப்பு

சமூக ஊட­கத்தின் உள­வியல் பாதிப்பு என்­பது ஒருவர் செல­விடும் நேரத்தை மாத்­திரம் அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஏற்­ப­டு­வ­தில்லை. மாறாக, அவர்கள் வாசிக்கும் உள்­ள­டக்கம், அவர்­க­ளது சமூக வலைத்­தளச் செயல்­பா­டுகள், சக நண்­பர்­க­ளு­ட­னான ஊடாட்டம், தமது அடை­யா­ளங்­களை வெளிப்­ப­டுத்தும் விதம், உறக்கம் மற்றும் உடற்­ப­யிற்சி என பல ஏனைய கார­ணி­களில் தாக்கம்…
Read More...

தெஹிவளை மீலாத் வித்தியாலயத்தின் நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம்

தெஹிவ­ளை மீலாத் முஸ்லிம் வித்­தி­யா­ல­யத்தில் நீண்ட கால­மாகக் காணப்­பட்டு வரு­கின்ற இடப்பற்­றாக்­குறை பிரச்­சினை இன்று பூத­ாக­ர­மாக மாறி­யுள்­ளது. இப்­பா­ட­சா­லையின் மாண­வர்கள் கல்வி கற்­ப­தற்­கான அடிப்­படை வச­தி­க­ளின்றி தவிக்­கின்­றனர். 1952 ஆம் ஆரம்­பிக்­கப்­பட்ட இந்தப் பாட­சாலை பல்­வேறு சவால்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றது.
Read More...

இலங்கை மத்ரஸா சீர்திருத்தமும் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளும்

இலங்கை முஸ்­லிம்கள் வர­லாறு நெடு­கிலும் பெரும்­பான்மை சிங்­க­ள­வர்கள், மற்றும் சிறு­பான்மை தமி­ழர்­க­ளுக்கு மத்­தியில் வாழ்ந்து வரும் ஒரு சிறு­பான்மை சமூகம். அவர்கள் தமது அடை­யா­ளத்­தையும் தனித்­து­வத்­தையும் பாது­காக்கும் பய­ணத்தில் பல்­வேறு சிந்­தனா படை­யெ­டுப்­புக்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர். சுதேச மக்­க­ளோடும் மன்­னர்­க­ளோடும்…
Read More...

ஜனாஸா எரிப்பை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு வருமா?

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்­களை நல்­ல­டக்கம் செய்­வதை தவிர்த்து தகனம் செய்­தமை தொடர்பில் விசா­ரணை செய்து பொருத்­த­மான விதப்­பு­ரை­களை சமர்ப்­பிப்­ப­தற்­காக பாரா­ளு­மன்ற விசேட குழு­வொன்றை நிய­மிக்க வேண்டும் என அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி தனி­நபர் பிரே­ர­ணையை முன்­வைத்து ஸ்ரீ…
Read More...