ரமழானில் நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும்!

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையே காஸாவில் 170 நாட்­க­ளாக நடந்­து­வரும் யுத்தம் தொடர்பில் முதன்­மு­றை­யாக ஐ.நா. பாது­காப்பு சபை திங்­கட்­கி­ழமை ரமழான் மாதத்தில் உட­னடி யுத்த நிறுத்தக் கோரிக்­கைக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.
Read More...

ரஷ்ய பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ்.: உக்ரைனும் உதவியதா?

ரஷ்ய தலை­நகர் மொஸ்­கோவில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இசை நிகழ்ச்சி நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த அரங்கில் பயங்­க­ர­வா­திகள் நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில் பலி­யானோர் எண்­ணிக்கை 137 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
Read More...

மைத்திரி கிளப்பியுள்ள புதிய சர்ச்சை; உண்மை கண்டறியப்படுமா?

இலங்­கையின் மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் பழி சுமத்­தப்­பட்ட 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்­தே­றிய உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­ட­வர்கள் யார் என்­பது இன்னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. புரி­யாத புதி­ரா­கவே இருக்­கி­றது.
Read More...

மைத்திரிபால சிறிசேன: தகவல்களை மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் நடந்து 59 மாதங்கள் கடந்­துள்ள நிலையில் அது தொடர்பில் தீர்க்­கப்­பட வேண்­டிய விட­யங்கள் இன்னும் தீர்க்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. இதனால் இந்த குண்டுத் தாக்­கு­தலால் நேர­டி­யாக பாதிக்­கப்­பட்­ட­வர்­களும், அதன் விளை­வு­களால் பல்­வேறு பாதிப்­புக்­க­ளுக்கு முகம் கொடுத்­த­வர்­களும் நீதிக்­காக தொடர்ந்து போராட வேண்­டிய…
Read More...

உயிர்த்த ஞாயிறு வழக்கில் 23 முஸ்லிம்கள் பலிகடாக்கள் என்கிறார் கர்தினால்

அர­சாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் 1500 பக்­கங்­களை மறைத்து விட்­டது. எமக்கு வழங்­கிய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் குறிப்­பிட்ட 1500 பக்­கங்­களும் காணப்­ப­ட­வில்லை.
Read More...

குஜராத் பல்கலைக்கழக விடுதியில் ரமழான் மாத இரவுத் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்

குஜராத் மாநி­லத்தில் பல்­க­லைக்­க­ழக வளா­கத்தில் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த முஸ்லிம் மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்­திய சம்­பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.
Read More...

கோட்டாபயவின் புத்தகம்: இனவாதத்தை தூண்டி மீண்டும் நாட்டை பிளவுபடுத்துவதற்கான ஒரு முயற்சி!

"என்னை ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்­கான சதி" (The Conspiracy to Oust Me from the Presidency) என்­பது முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச எழு­தி­யி­ருக்கும் புத்­த­கத்தின் பெயர். (உப தலைப்பு: சர்­வ­தேச அனு­ச­ர­ணை­யுடன் இலங்­கையில் அரங்­கேற்­றப்­பட்ட ஆட்சி மாற்றம் ஜன­நா­ய­கத்தை கேலிக்­கூத்­தாக்­கி­யது எப்­படி?)
Read More...

மருதமுனையில் சோகம்; நடந்தது என்ன?

பெரி­ய­நீ­லா­வணை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மரு­த­முனை பாக்­கி­யத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த முகம்­மது கலீல் முஹம்­மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்­மது கலீல் பாத்­திமா பஸ்­மியா (வயது 18) ஆகிய விசேட தேவை­யு­டைய இரு பிள்­ளை­களும் கடந்த (14) வியா­ழக்­கி­ழமை காலை 9.00 மணி­ய­ளவில் தாம் வசித்­து­வந்த வீட்டில் கழுத்து…
Read More...

கிழக்கில் முஸ்லிம் அதிகாரிகளுக்கு பதவிகள் மறுப்பு: ஜனாதிபதியின் உத்தரவை அமுல்படுத்துவாரா ஆளுநர்?

இலங்­கையில் அதிக முஸ்­லிம்கள் வாழும் மாகா­ணமே கிழக்கு மாகாணம். இந்த மாகா­ணத்தில் மாத்­தி­ரமே முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒருவர் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன.
Read More...