பௌத்த புராதன சின்னங்களை மதிப்பது தொடர்பில் பள்ளிகள், பாடசாலைகளில் அறிவுறுத்த வேண்டும்
முஸ்லிம் மாணவர்கள், இளைஞர்கள் பௌத்த புராதன முக்கியத்துவம் வாய்ந்த தூபிகளில் ஏறுதல் மற்றும் புகைப்படங்களை எடுப்பது தொடர்பாக இரு சம்பவங்கள் அண்மையில் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் சமயம் அடுத்த சமயத்தை மதித்து பேணி நடக்கின்ற மார்க்கமாகும். நாங்கள் அடுத்த மக்களின் கலாசாரப் பண்புகளையும் அடையாளங்களையும் அறிந்து நடந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக பள்ளிவாசல்களிலும் முஸ்லிம் பாடசாலைகளிலும் அரபுக் கல்லூரிகளிலும் விழிப்புணர்வூட்டுதல் வேண்டும். எனினும் இவை திட்டமிடப்பட்டு…