அதிகரிக்கும் நுண் கடன் நிறுவனங்களின் ஊடுருவல்

போருக்குப் பின்னரான இலங்கையில் வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்சினையே நுண்கடன் தொல்லையாகும். 'மைக்ரோ பினான்ஸ்' என்றழைக்கப்படும் சில நிதி நிறுவனங்கள் நுண் கடனை வழங்குகின்றன. நுண் கடன் நிறுவனங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் செயற்படுகின்றன. குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையே இவை பிரதான இலக்காகக் கொண்டுள்ளன. இந் நுண் கடன் முறை என்பது இலங்கையில் புதிதாக செயல்முறையில் காணப்படும் திட்டமாக இயங்குகின்றது. கூடுதலான மக்கள் இந்த முறையில் கடனைப் பெற்றுக்கொள்வதற்கு முன் வருகின்றனர். அதிகளவிலான வட்டியை…

அத்மிரால் ரவீந்திரவுக்கு கடும் நிபந்தனையின் கீழ் பிணை

ஐந்து  மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று  காணாமல் ஆக்கியமை தொடர்பில்  பிரதான சந்தேக நபரான நேவி சம்பத்திற்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில்  இருந்த முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்னவை கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் செல்ல நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இது குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று பிற்பகல் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே…

விசாரணை செய்யும் அதிகாரம் உயர் நீதிமன்றத்துக்கு இல்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கடந்த 9 ஆம் திகதி  2096/70 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கலைத்தமை சட்டத்துக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை என சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய நேற்று உயர் நீதிமன்றில் வாதிட்டார். அதனால் அது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணை செய்யாது தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றம்…

விவசாயிகளின் எதிரி எலிக்காய்ச்சல்

சுற்றுப்புறச் சூழலிலுள்ள விலங்குகள் மற்றும் கொசுத் தாக்கத்தினால் மனிதர்களுக்கு பலவேறுபட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் எலிக்காய்ச்சலும் முக்கிய இடம் வகிக்கிறது. எலிக்காய்ச்சலானது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக மழைக்காலத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவக்கூடியது. அது விவசாயிகளையே அதிகளவில் பாதிப்பதனால் விவசாயிகளின் எதிரி எனவும் கூறப்படுகிறது. எலிக்காய்ச்சலினால் குருநாகல் மாவட்டத்தில் 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளது. பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ முதலான பகுதிகளில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள 187…