புத்த பெருமானின் சிலைகளை பொருத்தமான இடங்களில் மாத்திரமே வைக்கவேண்டும்
புத்தரின் சிலைகளை பொருத்தமான இடங்களில் மாத்திரமே வைக்கவேண்டும். கண்ட இடங்களில் வைப்பது புத்த பெருமானுக்கு செய்யும் அகெளரவமாகும்.
அத்துடன் மாவனெல்லை சம்பவத்துக்கு பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் இருக்கலாம். அதனால் சிங்கள – முஸ்லிம் மக்கள் முரண்பட்டுக்கொள்ளாமல் சிந்தித்து செயற்படவேண்டும் என கலகம தம்மரங்சி தேரர் தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு…