மலேசியாவில் இஸ்ரேல் தொடர்பான எந்த நிகழ்வுக்கும் இனிமேல் இடமில்லை மலேசியா அறிவிப்பு

மலேசியாவில் இஸ்ரேல் தொடர்பான எந்த நிகழ்வுக்கும் இனிமேல் இடமளிக்கப்படமாட்டாதென மலேசிய வெளிநாட்டமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை கருத்து வெளியிட்ட மலேசிய வெளிநாட்டமைச்சர் சைபுத்தீன் அப்துல்லாஹ்,   நடைபெறவுள்ள பரா நீச்சல் போட்டியில் கலந்துகொள்வதற்கு இஸ்ரேல் வீரருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்தார். ஜுலை மாதம் இடம்பெறவுள்ள இப்போட்டி 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள டோக்கியோ பரா ஒலிப்பிக் போட்டிக்கான தகுதிகாண் போட்டியாகும். விளையாட்டு நிகழ்வுகளுக்காகவோ அல்லது வேறு எந்தவொரு நிகழ்வுக்காகவும்…

25 ஆம் திகதி ஜும்ஆ பிரசங்கத்தில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்பூட்டுக

எதிர்­வரும் 25ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நாட்­டி­லுள்ள அனைத்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளிலும் நடத்­தப்­படும் ஜும்ஆ பிர­சங்­கங்கள் போதைப்­பொருள் தொடர்­பான விழிப்­பு­ணர்­வினை ஏற்­ப­டுத்தும் வகையில் அமை­ய­வேண்­டு­மென அஞ்சல் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் கோரிக்கை விடுத்­துள்ளார் . இதே­வேளை எதிர்­வரும் 27 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்­டி­லுள்ள அனைத்து அஹ­திய்யா பாட­சா­லைகள், அரபுக் கல்­லூ­ரிகள், குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் போதைப்­பொருள் தொடர்­பான விழிப்­பு­ணர்­வு நிகழ்ச்­சிகள் இடம்­பெற வேண்­டு­மெ­னவும் அவர்…

குஜராத் போலி என்கவுண்டர்கள்: முஸ்லிம் குறி வைக்கப்பட்டனரா?

குஜ­ராத்தில் 2002 -– 2006 கால­கட்­டத்தில் நடந்த 17 என்­க­வுண்­டர்கள் பற்றி விசா­ரித்த ஓய்­வு­பெற்ற நீதி­பதி ஹர்ஜித் சிங் பேடி கமிட்டி, அந்த சம்­ப­வங்­களில் மாநிலத் தலை­வர்கள் யாருக்­குமோ அல்­லது அப்­போ­தி­ருந்த உய­ர­தி­கா­ரிகள், உயர் பதவி வகித்­த­வர்கள் யாருக்­குமோ தொடர்பு இருப்­ப­தற்­கான எந்த ஆதா­ரங்­களும் இல்­லை­யென்று கூறி­யுள்­ளது. 17ஆவது மக்­க­ளவைத் தேர்­தலை எதிர்­கொள்ளும் சூழ்­நி­லையில் பா.ஜ.க.வுக்கு இது பெரிய நிம்­ம­தியைக் கொடுத்­தி­ருக்­கி­றது. இருந்­த­போ­திலும், மூன்று என்­க­வுண்­டர்­களில் தவறு…

துனிசியாவில் சம்பள உயர்வு கோரி ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் திட்டம்

சுமார் 670,000 அரச பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான துனிசிய அரசாங்கத்திற்கும் அந்நாட்டின் பலமிக்க தொழிற்சங்கத்திற்கும் இடையேயான பேச்சுவார்ததையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் இவ்வாரம் நாடு தழுவியரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடப்போவதாக அதிகாரியொருவர் தெரிவித்தார். துனிசிய பொதுத் தொழிற்சங்கம் அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்களை உள்ளடக்கியுள்ளது. நாட்டின் வரவு௸  செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகையினைக் குறைப்பதற்கு உதவும் வகையில் அரச பணியாளர்களின் சம்பளத்தினை உயர்த்த…