முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்கும் அபாயமுள்ளது
வணாத்தவில்லு பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களின் பின்னணியை கண்டுபிடிக்கத் தவறினால் முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைதூக்கும் அபாயம் இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர் பத்ம உதயசாந்த தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
30 வருட…