முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் தலை­தூக்கும் அபா­ய­முள்­ளது

வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வெடி­பொருட்களின் பின்­ன­ணியை கண்­டு­பி­டிக்கத் தவறினால் முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலை­தூக்கும் அபாயம் இருக்­கின்­றது என தேசிய சுதந்­திர முன்­னணி உறுப்பினர் பத்ம உத­யசாந்த தெரி­வித்தார்.பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்கள் தொடர்பில் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 30 வருட…

பால்மா விவ­கா­ரத்தில் பாரிய சந்­தே­கங்கள்

இறக்­கு­மதி செய்­யப்­படும் பால்­மாவில் பன்றிக்­கொ­ழுப்பு கலந்­தி­ருப்­ப­தாக பிர­தி­ய­மைச்சர் புத்­திக்க பத்­தி­ரன இந்த சபையில் அறி­வித்­தி­ருந்தார். அது­தொ­டர்­பாக நுகர்வோர் அதி­கா­ர­சபை பரி­சீ­லனை செய்­வதாக தெரி­வித்­தி­ருக்­கின்­ற­போதும் அந்த நிறு­வ­னங்கள் முறை­யாகப்  பரி­சீ­லனை செய்­வ­தில்லை. அதனால் இது தொடர்பில் பாரிய சந்­தேகம் எழு­கின்­றது என்று கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் நேற்­றைய தினம் சபையில் சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்றம் நேற்று சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில்…

முஸ்லிம் சமூகத்தை குற்றம்சாட்ட வேண்டாம்

நாட்டில் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­களை யார் மேற்­கொண்­டாலும் அது­தொ­டர்­பான சந்­தேக நபர்களின் பெய­ரைக்­கொண்டு விமர்­சிக்­க­வேண்டும். மாறாக அந்த நபர்­களின் சமூ­கத்தை குறிப்­பிட்டு விமர்­சிப்­பது அந்தசமூ­கத்தை பயங்­க­ர­வா­தத்­துக்கு தூண்­டு­வது போலா­கி­வி­டு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் புத்­தளம் வணாத்­த­வில்லு பிர­தே­சத்தில் கண்­டெ­டுக்­கப்­பட்ட வெடி­பொ­ருட்கள் தொடர்பில் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு …

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம்: இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பு முஸ்லிம் எம்.பி.க்களிடம்

முஸ்லிம் விவாக வவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு முன்­வைத்­துள்ள திருத்த சிபா­ரி­சு­களை ஆராய்ந்து இறுதித் தீர­்மா­னத்தை மேற்­கொள்­ளு­மாறு நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான இறுதித் தீர்­மா­னத்தை எட்டும் வகையில் அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ளவின் தலை­மையில் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் நேற்று…