மிஹிந்தலை தூபி விவகாரம்: இரு மாணவர்களும் விடுதலையாகலாம்
மிஹிந்தலை பிரதேசத்தில் பௌத்த புராதன சின்னங்கள் மீது ஏறி படம்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூதூரைச் சேர்ந்த இரு மாணவர்கள் தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த மாணவர்களுக்கு எதிரான குற்றவியல் அறிக்கையை பொலிசார் இன்றைய தினம் நீதிமன்றில் தாக்கல் செய்வார்கள் என்றும் குறித்த அறிக்கையில் பாரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என்றும் தொல்பொருளியல் திணைக்கள அதிகாரி ஒருவர்…