குறைந்த கட்டணத்தில் உம்றாவுக்கு அனுப்புவதாகக் கூறி பணம் மோசடி

குறைந்த கட்­ட­ணத்தில் உம்ரா பய­ணத்தை ஏற்­பாடு செய்­வ­தாகக் கூறி பல­ரிடம் பணம் வசூ­லித்து ஏமாற்றி வரும் உம்ரா முக­வர்கள் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கும், அரச ஹஜ்­ கு­ழு­விற்கும் பல முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவ்­வா­றான முக­வர்கள் தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கும்­ப­டியும் அரச ஹஜ்­குழு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. குறைந்த கட்­ட­ணத்தில் உம்ரா பய­ணத்தை ஏற்­பாடு செய்­வ­தாக உறு­தி­ய­ளித்து பணத்தைப் பெற்றுக் கொண்டு இறுதி நேரத்தில் குறிப்­பிட்ட தொகை­யிலும் மேல­தி­க­மாக…

அஷ்ரபின் மரணம் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையில் தூக்கிப்பிடிக்க ஒன்றுமில்லை

தலைவர் மர்ஹூம் அஷ்­ரபின் மரணம் தொடர்­பாக  நிய­மிக்­கப்­பட்ட ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் பெரி­தாகத் தூக்­கிப்­பி­டித்­துக்­கொண்­டி­ருக்க ஒன்­றுமே இருக்­க­வில்லை என முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரி­வித்தார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு  இடம்­பெற்ற தொலைக்­காட்சி கலந்­து­ரை­யாடல் நிகழ்ச்­சி­யொன்றில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இந்தோனேஷிய மதகுரு பஷீரை விடுவிக்கும் தீர்மானம் பரிசீலனையில்

இந்­தோ­னே­சி­யாவின் தீவி­ரப்­போக்­கு­டைய அமைப்­பொன்றை சேர்ந்த மத­கு­ரு­வான அபூ­பக்கர் பஷீரை விடு­விப்­பது தொடர்­பாக அந்­நாட்டு அர­சாங்கம் மேற்­கொண்ட தீர்­மானம் மறு­ப­ரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த 2002ஆம் ஆண்டில் பாலி தீவி­லுள்ள இரவு விடு­தியில் நடத்­தப்­பட்ட குண்­டுத்­தாக்­கு­தலில் 200இற்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­தனர். உயி­ரி­ழந்­த­வர்­களில் பெரும்­பா­லானோர் அவுஸ்­தி­ரே­லி­யர்­க­ளாவர். இக் குண்­டு­வெ­டிப்­பிற்கு இந்­தோ­னே­சி­யாவில் தடை­செய்­யப்­பட்ட தீவி­ர­வாத…

பட்­ட­லந்த படு­கொ­லைகள்: “பிர­த­மரின் பிர­ஜா­வு­ரிமை பறிக்­கப்­பட்­டி­ருக்கும்”

பட்­ட­லந்த படு­கொ­லைகள் தொடர்­பான  விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை அமுல்­ப­டுத்­தி­யி­ருந்தால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பிர­ஜா­வு­ரிமை  பறிக்­கப்­பட்­டி­ருக்­கு­மெ­னவும் ஆகவே, ரணில் நாட்டை விட்டு தப்­பி­யோட வேண்­டிய ஒரே வழி­முறை மட்­டுமே உள்­ளது என  ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்த கருத்­தினால்  ஐக்­கிய தேசியக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கும் வாசு­தேவ எம்.பிக்கும் இடையில் சபையில் கடும் வாக்­கு­வாதம் இடம்­பெற்­றது. பாரா­ளு­மன்­றத்தில்…