நாட்டின் ஜனயாகத்தை உறுதிப்படுத்துவதில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இலங்கை முஸ்­லிம்­களின் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒரு கட்­சி­யாகும். நமது நாட்­டி­லுள்ள ஏனைய இனங்கள் தங்­க­ளது உரி­மை­களை உறு­திப்­ப­டுத்திப் பெற்­றுக்­கொள்ள தமக்­கென பல்­வேறு அர­சியல் கட்­சி­களை வைத்­தி­ருந்த வேளையில்  நாட்டின் தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த அர­சியல் மற்றும் ஏனைய விவ­கா­ரங்­களில் முஸ்லிம் சமூகம் முற்­றாக புறக்­க­ணிக்­கப்­பட்ட புறச்­சூ­ழலில் அச்­ச­மூ­கத்தின் உரி­மைகள், தனித்­து­வத்தை பாது­காக்கும் அடிப்­படை நோக்கில் முஸ்லிம் காங்­கிரஸ் தோற்றம்…

புனித யாத்திரைக்கான விமான கட்டணத்தின் ஜி.எஸ்.டி. வரி  குறைக்கப்பட்டதற்கு கேரள மாநில ஹஜ் கமிட்டி நன்றி 

இந்தியாவில் இருந்து புனித யாத்திரைக்கான விமான கட்டணத்தில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதற்கு கேரளா மாநில ஹஜ் கமிட்டி நன்றி தெரிவித்துள்ளது. நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை முதலாம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த…

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் முன்னால் பெண்கள் அணி திரண்டு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் முன்னால் அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் அணி திரண்டு பதாதைகளை ஏற்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காத்தான்குடி பிரதேசத்தில் சட்ட விரோதமான காணி ஆக்கிரமிப்பை எதிர்த்தே பெண்கள் சிலர் அணி திரண்டு பதாதைகளை ஏற்தியவாறு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “பிரதேச செயலாளரே சட்ட விரோத காணி ஆக்கிரமிப்பைத் தடை செய்,'' ''பல நூற்றாண்டு காலமாக மக்கள் பாவனையிலிருந்த காணியை தனி நபருக்குக் கொடுக்காதே'' ''நகரசபையால் சட்டவிரோதமாக அகற்றிய பின்னர்…

 சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க இராஜதந்திரி இராஜனாமா

சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான உலகளாவிய கூட்டமைப்பின் அமெரிக்கத் தூதுவரான பிரெட் மெக்குர்க் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தனது பதவியினை இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த மறுநாள்,  பிரெட் மெக்குர்க் தனது இராஜினாமாக் கடிதத்தினை இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவிடம் கையளித்ததாக அசோசியேட்டட் பிரஸ் மற்றும் சீ.பீ.எஸ். ஆகியன…