இன்று பேசப்படும் இன நல்லிணக்கம் அன்று பொலன்னறுவை யுகத்தில் சிறப்பாக இருந்தது

இலங்­கையில் இன்று பேசப்­ப­டு­கின்ற சக­வாழ்வு, இன நல்­லி­ணக்கம் போன்ற அம்­சங்கள் அன்று பொலன்­ன­றுவை யுகத்தில் மிகச் சிறப்­பாகக் காணப்­பட்­ட­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன தெரி­வித்தார். கண்டி பேரா­தனை ஸ்ரீ சுபோ­தா­ராம சர்­வ­தேச பௌத்த மத்­திய நிலை­யத்தை திறந்­து­வைத்­தபின் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது- இந்த இடத்­திற்கு நான் மூன்று முறை விஜயம் செய்­துள்ளேன். ஒவ்­வொரு முறை யும் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்­களை இங்கு கண்டேன். இங்கு அமைக்­கப்­பட்­டுள்ள தர்­ம­ராஜ…

வரவு – செலவுத்திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகளை ஐ.தே.க. எதிர்க்க வேண்டும்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவால் கடந்த காலத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்ட அர­சியல் சதிப்­பு­ரட்சி தோற்­க­டிக்­கப்­பட்ட பின்­னரும், அவர் ஐக்­கிய தேசி­யக்­கட்சி மற்றும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியைத் தாக்கும் வகை­யி­லான கருத்­துக்­க­ளையே கூறி­வ­ரு­கின்றார். எனவே எதிர்­வரும் 5ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள வரவு –- செலவுத் திட்­டத்தில் ஜனா­தி­பதி செய­லகம், அவ­ரது அமைச்சு என்­ப­வற்­றுக்­கான நிதி ஒதுக்­கீட்­டிற்கு நாங்கள் எதி­ராக வாக்­க­ளிப்­போ­மென ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர்…

எதி­யோப்­பி­யாவும் கென்­யாவும் சுதந்­திர வர்த்­தக வல­யத்தை உரு­வாக்க இணக்கம்

எதி­யோப்­பி­யாவும் கென்­யாவும் சுதந்­திர வர்த்­தக வல­ய­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்கும் உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­தி­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இணக்கம் கண்­டுள்­ளன. இரு நாடு­க­ளையும் சேர்ந்த சுமார் 500 இற்கும் மேற்­பட்ட தொழி­ல­தி­பர்கள், முத­லீட்­டா­ளர்கள் மற்றும் அதி­கா­ரிகள் பங்­கு­கொண்ட இருநாள் வர்த்­தக மற்றும் முத­லீட்டு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இந்த இணக்கம் காணப்­பட்­டது. தற்­போ­துள்ள வர்த்­தக மற்றும் பொரு­ளா­தார உற­வு­களை பலப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி வகை­களைக் கண்­ட­றி­வதே இந்த…

அம்பாறை பள்ளியை பாதுகாக்கவே புதிய நிர்வாகம்

அம்­பா­றையில் 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் இடம் பெற்ற வன்­செயல்களினால் தாக்கி சேத­மாக்­கப்­பட்ட அம்­பாறை ஜும்ஆ பள்ளி வாசலை எதிர்காலத்தில் பாது­காப்­ப­தற்­கா­கவே 2018 ஆம் ஆண்டு புதிய நிர்­வாக சபை­யொன்று வக்பு சபை­யினால் நிய­மிக்­கப்­பட்­டது. புதிய நிர்­வாக சபையில் அம்­பாறை நகரில் வாழும் முஸ்­லிம்­களும் அரச நிறு­வ­னங்­களில் பணி­யாற்றும் முஸ்­லிம்­களும் உள்­வாங்கப் பட்­டனர். முன்­னைய நிர்­வாக சபையில் இவ்­வா­றா­ன­வர்கள் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்க வில்லை. என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாசீன் தெரி­வித்தார்.…