சிரி­யாவில் இர­சா­யனத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டது உறுதி

2018 ஆம் ஆண்டு சிரி­யாவின் கிழக்கு கௌட்­டாவில் அமைந்­துள்ள டௌமா மாவட்­டத்தில் குளோரின் இர­சா­ய­னத்தை ஆய­ுத­மாகப் பயன்­ப­டுத்தி தாக்­குதல் மேற்­கொண்­ட­மைக்­கான ஆதா­ரங்­களைக் கண்­டு­பி­டித்­துள்­ள­தாக இர­சா­யன ஆயு­தங்­களைத் தடை­செய்­வ­தற்­கான அமைப்பு கடந்த வெள்­ளிக்­கி­ழமை அறி­வித்­தது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நச்சு இர­சா­ய­னங்­களை ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­தி­ய­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக இர­சா­யன ஆயு­தங்­களைத் தடை­செய்­வ­தற்­கான அமைப்பின் உண்­மை­களைக் கண்­ட­றியும் குழு தனது விசா­ர­ணை­களின்…

மறக்கடிக்கப்பட்டுவிட்ட அம்பாறை தாக்குதலுக்கு வயது ஒன்று

"அம்­பா­றையில் இரவில் காசிம் ஹோட்­டலில் கைவைத்த இன­வா­திகள் அம்­பாறை பள்­ளி­வா­சலை வெறி­கொண்டு தாக்­கி­ய­ழித்­தார்கள். புனித குர்­ஆனை எரித்து சாம்­ப­லாக்­கி­னார்கள். அம்­பாறை ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட நஷ்­ட­ம் 4 ½ கோடி ரூபா­வென மதிப்­பீடு செய்து அறி­வித்­தி­ருக்­கிறேன். இந்த நஷ்­ட­ஈடு மதிப்­பீட்டுப் பணியில் அரச தொழில் நுட்ப அதி­கா­ரியும் கலந்­து­கொண்டார். பள்­ளி­வாசல் தாக்கி சிதைக்­கப்­பட்டு கடந்த 26 ஆம் திக­தி­யுடன் ஒரு வருடம் பூர்­தி­யா­கியும் ஒரு நஷ்ட ஈடும் வழங்­கப்­ப­ட­வில்லை'' என்­கிறார் அம்­பாறை…

நிர்மாண திருத்த வேலைகள்: பள்ளிவாசல்களின் தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

பள்­ளி­வா­சல்­களின் திருத்­த­வே­லை­க­ளுக்கும், நிர்­மா­ணப்­ப­ணி­க­ளுக்கும், புதிய பள்­ளி­வா­சல்கள் அமைப்­ப­தற்கும் நிதி­யு­த­விகள் பெற்­றுக்­கொள்­வதில் பள்­ளி­வாசல் தலை­வர்கள் மிக எச்­ச­ரிக்­கை­யாக இருக்­க­வேண்டும். நாட்டின் சட்­டங்­க­ளுக்கு விரோ­த­மா­கவும், இஸ்லாம் அங்­கீ­க­ரிக்­காத தொழில்­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளி­ட­மி­ருந்து நிதி­யு­த­வி­களைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டாது என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் பள்­ளி­வா­சல்­களின் தலை­வர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். புதிய பள்­ளி­வா­சல்­களின்…

சூடான் ஆளும் கட்சி தலைமைப் பத­வியை ஜனா­தி­பதி ஒமர் இரா­ஜி­னாமா செய்தார்

சூடானின் ஆளும் தேசியக் காங்­கிரஸ் கட்சித் தலைமைப் பத­வி­யி­லி­ருந்து ஜனா­தி­பதி ஒமர் அல்-­பஷீர் விலகிக் கொண்­டுள்­ளா­ரென கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யொன்றில் அக்­கட்சி தெரி­வித்­துள்­ளது. வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை வரை நீடித்த கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் மிக­நீண்ட கலந்­து­ரை­யா­டலின் பின்னர் இந்த முடி­வு எடுக்கப்பட்­டுள்­ளது. தேசியக் காங்­கிரஸ் கட்­சியின் அடுத்த தேசிய மாநாட்டில் நிரந்­த­ர­மான தலைவர் ஒருவர் நிய­மிக்­கப்­படும் வரை கட்­சியின் பதில் தலை­வ­ராக சூடானின் தெற்கு கொர்­டோபேன்…