சிரியாவில் இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது உறுதி
2018 ஆம் ஆண்டு சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் அமைந்துள்ள டௌமா மாவட்டத்தில் குளோரின் இரசாயனத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டமைக்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நச்சு இரசாயனங்களை ஆயுதமாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்வதற்கான அமைப்பின் உண்மைகளைக் கண்டறியும் குழு தனது விசாரணைகளின்…