முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் ; இஸ்­லா­மிய மதத்­த­லை­வர்­க­ளி­னா­லேயே தீர்­மா­ன­மொன்று எடுக்­கப்­பட வேண்டும்

முஸ்லிம் பெண்­களின் ஆடை தொடர்பாக ஏற்­பட்­டுள்ள எதிர்ப்­பு­களை இல்­லாது செய்ய வேண்­டு­மென்றால் இஸ்­லா­மிய மதத் தலை­வர்க­ளினால் அதற்குத் தேவையான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். இதனை சட்­டத்தின் ஊடாக செய்ய வேண்டியதில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார். முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை தொடர்­பாக எழுந்­தி­ருக்கும் சர்ச்சை குறித்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பி­டடார். இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில், நாங்கள் அர­சாங்கம் என்ற…

உடல் உள ஆற்றுப்படுத்தலில் நோன்பு

வசந்த காலத்தின் வாயிற்­ப­டிதான் நோன்பு. உள்­ளத்­துக்கும் உட­லுக்கும் ஆரோக்­கி­யத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்­புத மா மருந்தே நோன்­பாகும். நோன்பின் மகத்­து­வத்­தினால், எமது அத்­தனை உறுப்­புக்­களும் அதன் செயற்­பா­டு­களும் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தான ஒழுங்கு முறைக்கு உள்­ளா­கின்­றன. அதன் பய­னாக உடலும் உள்­ளமும் சுத்தம் செய்­யப்­ப­டு­கி­றது. ஆக, ஒட்­டு­மொத்த வாழ்­வையும் தூய்­மைப்­ப­டுத்­து­கின்­ற­தொரு மாத­­மாக  புனித ரமழான் மாதம் நோக்­கப்­ப­டு­கி­றது.

அப்பாவிகளை விடுவிக்க விரைந்து செயற்படுங்கள்

நாட்டில் பர­வ­லாக முன்­னெ­டுக்­கப்­படும் தேடுதல் மற்றும் சோதனை நட­வ­டிக்­கை­களின் போது முஸ்­லிம்­க­ளுக்கு சில அசௌ­க­ரி­யங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வது தொடர்பில் பல்­வேறு முறைப்­பா­டுகள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. குறிப்­பாக சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது பள்­ளி­வா­சல்கள், புனித அல்­குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிரந்­தங்கள் என­ப­ன­வற்றின் கண்­ணி­யத்­திற்கு பங்கம் விளை­விக்கும் சில சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இது தொடர்பில் நாட­ளா­விய ரீதியில் முஸ்­லிம்­க­ளி­ட­மி­ருந்து முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெற்­ற­தை­ய­டுத்து இது…

ஜும்ஆ பிரசங்க ஒலிப்பதிவை திணைக்களத்திற்கு அனுப்பவும்

நாட்­டி­லுள்ள அனைத்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளிலும் வாராந்தம் நிகழ்த்­தப்­படும் ஜும்ஆ பிர­சங்­கங்கள் ஒலிப்­ப­திவு செய்­யப்­பட்டு அவை தொடர்பில் ஆராய்­வ­தற்­காக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட வேண்­டு­மென அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்ளார். அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அனைத்து ஜும்ஆ பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் அனுப்பி வைத்­துள்ள அறி­வு­றுத்தல் கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,…