முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் ; இஸ்லாமிய மதத்தலைவர்களினாலேயே தீர்மானமொன்று எடுக்கப்பட வேண்டும்
முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பாக ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளை இல்லாது செய்ய வேண்டுமென்றால் இஸ்லாமிய மதத் தலைவர்களினால் அதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதனை சட்டத்தின் ஊடாக செய்ய வேண்டியதில்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடடார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாங்கள் அரசாங்கம் என்ற…