சவால்களை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது

நாட்டில் தொட­ராக இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் பாரிய தேடுதல் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இதற்­க­மைய ஒரு தொகை ஆயு­தங்கள், வெடி பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­துடன் நூற்­றுக்கும் அதி­க­மானோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கைதா­ன­வர்­களில் நேர­டி­யா­கவே இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் அடங்­கு­வ­துடன் எது­வித சம்­பந்­த­மு­மின்றி சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டோரும் உள்­ள­டங்­கு­கின்­றனர். ஆரம்பக் கட்ட விசா­ர­ணை­களில்…

படையினரின் தேடுதல்கள் போது முஸ்லிம்களுக்கு அசெளகரியங்கள்

நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் பாது­காப்பு கருதி தினந்­தோறும் பாது­காப்புப் பிரி­வி­னரால் மேற்­கொள்­ளப்­படும் சோதனை நட­வ­டிக்­கைகள், கைதுகள், கைப்­பற்­றப்­படும் ஆயு­தங்கள் உட்­பட ஏனைய பொருட்கள் தொடர்­பான விப­ரங்­களை மூன்று நாட்­க­ளுக்கு ஒரு­முறை முஸ்லிம் மதத் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளுக்கு வழங்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­த­ன­வுக்கு பணிப்­புரை விடுத்தார். அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில்…

முஸ்லிம்கள் மத்தியில் ஒளிந்திருக்கும் அடிப்படைவாதிகளை காட்டிக்கொடுங்கள்

முஸ்­லிம்­களின் அடை­யாளம் என்­பது அடிப்­ப­டை­வாதம் அல்ல. ஆகவே முஸ்லிம் சமூ­கத்தில் ஒளிந்­தி­ருக்கும் அடிப்­ப­டை­வா­தி­களை காட்­டிக்­கொ­டுக்க வேண்டும். மீண்டும் இலங்­கை­ய­ராக நாம் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். இந்த நாட்டில் மத­வாத மோதல்­களை உரு­வாக்க எவரும் முயற்­சிக்­கக்­கூ­டாது எனவும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார். மேல் மாகாண மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க விடுத்­துள்ள அறிக்­கையில் அவர் இதனைக் குறிப்­பிட்­டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,…

ஞானசார தேரருக்கு தகவல் தெரிந்தது எப்படி?

நாட்­டி­லுள்ள 50 பன்­ச­லை­களில் தற்­கொலை குண்டுத் தாக்­குதல் நடாத்­து­வ­தற்கு முஸ்லிம் தீவி­ர­வா­திகள் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தெரி­வித்­தி­ருக்­கிறார். இந்தத் தகவல் எங்­கி­ருந்து கிடைத்­தது என சி.ஐ.டியி­னரை அனுப்பி விசா­ரணை செய்­யு­மாறு கோரி மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்ளார். மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும்…