சவால்களை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது
நாட்டில் தொடராக இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய ஒரு தொகை ஆயுதங்கள், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் நேரடியாகவே இந்த பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்கள் அடங்குவதுடன் எதுவித சம்பந்தமுமின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டோரும் உள்ளடங்குகின்றனர்.
ஆரம்பக் கட்ட விசாரணைகளில்…