என்னை பரிசோதிக்க வேண்டுமென எவரும் கோரிக்கை விடுக்கவில்லை
கடந்த 7 ஆம் திகதி நான் கடமையாற்றும் அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலயத்திற்கு கடமைக்காக சென்றபோது அங்கே பாடசாலை மாணவர்களின் பெற்றோரும், மற்றும் பலரும் பாடசாலை நுழைவாயிலுக்கருகில் குழுமி நின்று ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தார்கள்.
தமிழ் டீச்சர்களை பாடசாலை நுழைவாயிலுக்குள் விட்டார்கள். முஸ்லிம் ஆசிரியைகளை உள்ளே விடவில்லை. எம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கேட்கவில்லை.
அபாயா அணிந்து வந்தால் உள்ளே அனுப்பமுடியாது. எங்கள் பிள்ளைகளுக்குப்…