முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்பு பிர­சாரம் வன்­மு­றை­களை வன்­மை­யாக கண்­டிக்­கிறோம்

இலங்­கையில் முஸ்லிம் சமூ­கத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக சில சிங்­கள பௌத்த பெரும்­பான்மை இனத்­த­வரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற வெறுப்­பு­ணர்­வு­மிக்க செயற்­பா­டுகள் குறித்து கடு­மை­யான கண்­ட­னத்தை வெளி­யி­டு­வ­துடன், இத்­த­கைய ஆபத்­தான செயற்­பா­டுகள் தொடர்பில் அர­சாங்கம் விரை­வாக உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்­தி­ருக்­கி­றது.இது­வி­ட­யத்தில் உலக தமிழர் பேரவை விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருப்­ப­தா­வது: கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடி­விற்குக்…

சிவப்பு அறி­வித்­த­லுக்­க­மை­யவே மில்ஹான் கைது செய்­யப்­பட்டார்

இலங்­கையில் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நப­ராகக் கரு­தப்­படும் ஹயாத்து மொஹம்மட் அஹமட் மில்ஹான், இன்­டர்போல் என்­ற­றி­யப்­படும் சர்­வ­தேச பொலி­ஸினால் வெளியி­டப்­பட்ட சிவப்பு அறி­வித்­தலைத் தொடர்ந்தே மத்­திய கிழக்கில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனை இன்­டர்போல் தனது இணை­ய­த­ளத்தில் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. மில்­ஹானின் கைதா­னது இலங்கை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களில் முக்­கிய நகர்­வாக…

சஹ்ரானின் துப்பாக்கி குண்டுக்குப் பலியாகாத மாவனெல்லையின் செயல் வீரன் தஸ்லீம்

சிங்களத்தில்: கே.வீ. பண்டார – மாவனெல்லை தமிழில்: ஏ.எல்.எம். சத்தார் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்­கு­தல்­களை மேற்­கொண்ட சஹ்ரான் குழு­வி­னரின் முத­லா­வது துப்­பாக்கி குண்­டுக்கு இலக்­கா­னவர் முஹம்­மது ராஸிக் முஹம்­மது தஸ்லீம் என்­ப­வர்தான். 37 வய­து­டைய இவர் மாவ­னெல்லை தனா­க­மையைச் சேர்ந்­தவர். தலையில் புகுந்த துப்­பாக்கி குண்­டினால் பாதிக்­கப்­பட்ட இவர் தற்­போது உடல்­தேறி வரு­கிறார். இந்­நி­லையில் ‘மவ்­பிம’ வார இதழ் இவரை நேர்­கண்டு எழு­திய தக­வல்கள் தமி­ழாக்கம் செய்து தரப்­ப­டு­கி­றது. மத கருத்­து­வாதம்…

சந்தேகத்தில் கைதானவர்களின் விசாரணைகளை துரிதப்படுத்துக

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற வன்­செ­யல்கள் தொடர்­பான சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது கைது­செய்யப் பட்­ட­வர்­க­ளது விசா­ர­ணை­களைத் துரி­தப்­ப­டுத்­தும்­படி பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பொலி­ஸா­ருக்கும் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கும் ஆலோ­சனை வழங்கி யுள்ளார். குறிப்­பிட்ட சம்­ப­வங்­களை அடுத்து தற்­போது 2400 க்கும் அதி­க­மானோர் சிறை வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மை­யை­ய­டுத்து பிர­தமர் இந்தப் பணிப்­பு­ரையை விடுத்­துள்ளார். அண்­மையில் உயர் பொலிஸ் அதி­கா­ரி­க­ளு­ட­னான…