முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் வன்முறைகளை வன்மையாக கண்டிக்கிறோம்
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு எதிராக சில சிங்கள பௌத்த பெரும்பான்மை இனத்தவரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வெறுப்புணர்வுமிக்க செயற்பாடுகள் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிடுவதுடன், இத்தகைய ஆபத்தான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்திருக்கிறது.இதுவிடயத்தில் உலக தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
கடந்த 2009 ஆம் ஆண்டில் போர் முடிவிற்குக்…