கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் நாளை முதல் தகவல் திரட்ட நடவடிக்கை
நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் மூன்று தசாப்தகால போர் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை புதன்கிழமையிலிருந்து ஆரம்பமாகவிருப்பதாக இழப்பீட்டுக்கான அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலகம், கடந்த காலத்தில் நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான…