மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளில் 75 வீதமானோர் முஸ்லிம்கள் என்பது கவலைக்குரியது
நீண்ட காலமாக சிறைச்சாலைகள் துறையில் கடமையாற்றிய நிலையில் கடந்த 16.08.2019 முதல் ஓய்வு பெற்றுச் செல்லும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் கே.எம்.எச்.யு.அக்பர் 'விடிவெள்ளி' க்கு வழங்கி செவ்வி.
நேர்கண்டவர்: எம்.எஸ்.எம்.நூர்தீன்
Q சிறைச்சாலை அதிகாரி பதவிக்கு நீங்கள் வந்தது எப்படி?
பதில்: நான் சிறைச்சாலையிலே இரண்டாம் தர ஜெயிலராக 1985 ஆம் ஆண்டு பதவி ஏற்றேன்.
நான் இந்தப் பதவி ஏற்பதற்கு முன்பு விளையாட்டுத்துறையில் உதைபந்தாட்டத்தில் மிகவும் முன்னிலையில் இருந்தேன். 1984 ஆம்…