நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ரணிலின் யோசனைக்கு கடுமையான எதிர்ப்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்றைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த யோசனை கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்ட பின்னர் அவசர அவசரமாக இவ்வாறு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க…