தற்கொலைதாரிகளின் உடல் எச்சங்களை பொரளை மயானத்தில் புதைக்க உத்தரவு
ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில், கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டல் ஆகியவற்றில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய குண்டுதாரிகளினுடைய தலைப் பகுதிகளை உறவினர்கள் பொறுப்பேற்க மறுத்துள்ளனர். கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் மற்றும் சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடாத்திய மொஹமட் இப்ராஹீம் மொஹமட் இன்சாப் அஹமட் ஆகியோரின் உறவினர்களே அவர்களுடைய தலை மற்றும் உடற்பாகங்களை பொறுப்பேற்க…