கவனத்தில் கொள்ளப்படாத பிரதான சர்ச்சைகள்

அர­சியல் யாப்பின் 19 ஆவது திருத்­தத்தின் மூலம் ஜனா­தி­ப­திக்­குள்ள நிறை­வேற்று அதி­காரம் குறைக்­கப்­பட்டு பெய­ர­ள­வி­லான ஜனா­தி­பதி முறை­மைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. ஆனால் இதன் பின்னர் அதற்குப் பொருத்­த­மான முறையில் ஜனா­தி­ப­தி­யொ­ரு­வரை நிய­மிப்­பது குறித்து யாப்பு திருத்­தத்தின் போது குறிப்­பிடத் தவ­றி­ய­மையால் பொது­வான அர­சியல் அமைப்புத் திட்­டமும் சிக்­க­லுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளது. 19 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் ஊடாக பாரி­ய­தொரு மாற்றம் நிகழ்த்­தப்­பட்­டுள்ள நிலையில் அது குறித்து மக்கள்…

எகிப்து ஜனாதிபதி சிசிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்கள்

எகிப்­திய ஜனா­தி­பதி அப்துல் பத்தாஹ் எல்-­சி­சி­யினை இரா­ஜி­னாமா செய்­யு­மாறு கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தினைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்ட எகிப்­தி­யர்­களை உட­ன­டி­யாக விடு­விக்­கு­மாறு முன்­னணி மனித உரி­மைக்­கு­ழு­வொன்று வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. நாடு­மு­ழு­வதும் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்ட டசின் கணக்­கானோர் கைது செய்­யப்­பட்­டதை அடுத்து அமை­தி­யான ஆர்ப்­பாட்­டத்­திற்­கான உரி­மை­யினைப் பாது­காக்­கு­மாறு மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் கடந்த சனிக்­கி­ழமை வெளி­யிட்ட அறிக்­கையில்…

காஸாவில் 75 ஆவது வாரமாக தொடரும் மக்கள் போராட்டம்

மீளத்­தி­ரும்­பு­வ­தற்­கான மாபெரும் பேரணி என அழைக்­கப்­படும் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரான வாராந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் காஸாவைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான பலஸ்­தீ­னர்கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாது­காப்பு வேலியை நோக்கிச் சென்­றனர். பலஸ்­தீனக் கொடி­யினை ஏந்­திக்­கொண்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கிழக்கு காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள ஐந்து வெவ்­வேறு இடங்­களில் ஒன்று குழு­மினர். பலஸ்­தீனப் பிரி­வி­னரால் தோற்­று­விக்­கப்­பட்ட மீளத் திரும்­பு­வ­தற்­கான மாபெரும் பேர­ணியின் மற்றும் காஸா ஆக்­கி­ர­மிப்பைத் தகர்ப்­ப­தற்­கான…

சவூதி அரேபியாவின் அரம்கோ தாக்குதல்களுக்கு ஈரானே பொறுப்பு

அரம்கோ தாக்­கு­தல்­க­ளுக்கு ஈரானே பொறுப்பு என கடந்த சனிக்­கி­ழமை சவூதி அரே­பி­யாவின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் அடெல் அல்-­ஜு­பையிர் தெரி­வித்தார். அரம்­கோ­வினை இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­த­லுக்­கான ஏவு­கணை வடக்குப் பக்­கத்­தி­லி­ருந்தே வந்­தது, யெம­னி­லி­ருந்­தல்ல, ஏவு­கணை ஏவப்­பட்ட இடத்­தினைக் கண்­ட­றி­வ­தற்கு சவூதி அரே­பியா முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றது என அடெல் அல்-­ஜு­பையிர் ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் தெரி­வித்தார். சவூதி அரே­பி­யாவின் எண்ணெய் நிறு­வ­ன­மான அரம்­கோவின் எண்ணெய் வயல்கள்…