ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் : தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து இன்றைய தினம் ஆராய்வு
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று கூடி இறுதியறிக்கை குறித்து ஆராயவுள்ளது. தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் தீர்மானித்துள்ளது. ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய ஜனாதிபதி நியமித்த மூவர்கொண்ட குழுவின் அறிக்கையையும் தெரிவுக்குழு பெற்றுக்கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலையடுத்து மே மாதம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால்…