இனவாதத்தை தோற்கடிக்க ஒன்றிணையுங்கள்
ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. வேட்பாளர்களும் பிரசார நடவடிக்கைகளில் பரபரப்பாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றர். இத்தனை வேலைப்பளுக்களுக்கு மத்தியில் கடந்த வாரம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க விடிவெள்ளி வாசகர்களுக்காக விசேட செவ்வியொன்றை வழங்கியிருந்தார்.
இதனை இங்கு முழுமையாக தருகிறோம்.