ஐ.நா.வும் பலஸ்தீனமும் நிதியுதவி கோருகின்றன

அமெ­ரிக்­கா­வினால் முக்­கிய உத­விகள் நிறுத்தப் பட்­ட­தை­ய­டுத்து யதார்த்­த­பூர்­வ­மான தேவைகள் அதி­க­மாக இருப்­ப­தால் 2019 ஆண்டில் பலஸ்­தீன அதி­கா­ர­ச­பைக்கு 350 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­தவி தேவைப்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடுகள் சபையும் பலஸ்­தீன அதி­கார சபையும் தெரி­வித்­துள்­ளன. 2018 ஆம் ஆண்டின் 539 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­த­வி­யி­லி­ருந்து 200 இற்கும் அதி­க­மான திட்­டங்­க­ளி­னூ­டாக 1.4 மில்­லியன் பலஸ்­தீன மக்­க­ளுக்கு உத­வு­வ­தற்கு முடி­யா­ததன் கார­ண­மா­கவே இக் கோரிக்கை விடுக்­கப்­ப­டு­வ­தாக ஐக்­கிய நாடுகள்…

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு தனி­ந­பர்கள் மூவ­ருக்கு மட்டும் சொந்­த­மா­ன­தல்ல

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கோ, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கோ, மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கோ சொந்­த­மா­ன­தல்ல. அது­வொரு நிலை­யான ஆவணம். இந்த நாட்டின் முழு­மை­யான ஆட்சி அதி­கா­ரத்தை நிலை­நி­றுத்த வல்­லது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். நேற்று முன்தினம் பாரா­ளு­மன்ற அமர்வின் ஆரம்­பத்தில் மஹிந்த ராஜ­ப­க் ஷவை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிப்­பது மற்றும் ஜே.வி.பி. முன்­மொ­ழிந்த நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்­பது தொடர்­பான ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை…

குலெனை நாடு கடத்துவதாக ட்ரம்ப் ஒருபோதும் அர்துகானிடம் தெரிவிக்கவில்லை

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற ஜீ 20 மாநாட்டில் துருக்­கிய ஜனா­தி­பதி தைய்யிப் அர்து­கானை சந்­தித்த அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும் முஸ்லிம் மதத் தலை­வரை நாடு கடத்­து­வ­தாக எவ்­வித வாக்­கு­று­தியும் அளிக்­க­வில்லை என சிரேஷ்ட வெள்ளை மாளிகை அதி­காரி ஒருவர் கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்தார். ஜீ 20 மாநாட்டில் ஜனா­தி­பதி அர்து­கானை சந்­தித்த ட்ரம்ப் பெதுல்லாஹ் குலெனை நாடு கடத்­து­வது தொடர்பில் எவ்­வித வாக்­கு­று­தியும் அளிக்­க­வில்லை என தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்ள விரும்­பாத…

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வேண்டும்

நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றச்­சாட்டின் கீழ் சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு மன்­னிப்பு வழங்கி விடு­தலை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்­கை­யொன்­றினை முன்­வைக்­கும்­படி பொது­ப­ல­சேனா அமைப்பு உட்­பட பௌத்த குருமார் அமைப்­புகள் சில, அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீட மகா­நா­யக்க தேரர்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளன. அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடா­தி­ப­தி­களைச் சந்­தித்து நேற்று முன்­தினம் இக்­கோ­ரிக்கை…