புதிய அரசியலமைப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்

எமது நாட்­டுக்கு காலத்­துக்­கேற்ற புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற யோச­னை­யொன்று பாரா­ளு­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்டு அது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனை­வ­ராலும் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டது. இதற்­கி­ணங்­கவே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வ­ரையும் பிர­தி­நி­தித்­துவப் படுத்தி அர­சி­ய­ல­மைப்புச் சபை உரு­வாக்­கப்­பட்­டது. அதற்­கான வழி­ந­டத்தல் குழுவும் அமைக்­கப்­பட்­டது. வழி­ந­டத்தல் குழுவை அர­சி­ய­ல­மைப்புச் சபையே நிய­மித்­தது. ஆனால் இதுவரை புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கும் பணிகள்…

அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் நிபுணர்குழு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

கடந்த வெள்­ளிக்­கி­ழமை அர­சி­ய­ல­மைப்பு சபையில் அதன் வழி­ந­டத்தல் குழுவின் தலை­வ­ரான பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிபுணர் குழுவின் ஐந்து அறிக்­கை­களைச் சமர்ப்­பித்து உரை­யாற்­றி­ய­போது புதிய அர­சி­ய­ல­மைப்பை வரை­வது தொடர்பில் அடுத்து முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய செயன்­மு­றை­களைத் தீர்­மா­னிப்­பது அர­சி­ய­ல­மைப்பு சபையின் பொறுப்பு என்று குறிப்­பிட்டார். தனது தலை­மை­யி­லான வழி­ந­டத்­தல்­குழு அதன் பணியை பூர்த்­தி­செய்­து­விட்­டது என்று கூறிய அவர்,  நிபுணர் குழுவின் அறிக்­கையில் உள்­ள­டங்­கி­யுள்ள விட­யங்­களில் சகல…

சுதந்திரமான அடிமையற்ற ஊடகத்துறை இருக்குமானால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு பலம் பெறும்

சுதந்­தி­ர­மான அடி­மை­யற்ற  ஊட­கத்­துறை இருக்­கு­மானால் நாட்டில் ஜன­நா­யகம் பாது­காக்­கப்­ப­டு­வ­தோடு அது பலம்­பெ­று­மென வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் கலா­சார அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ தெரி­வித்தார். ஹம்­பாந்­தோட்டை மாவட்­டத்தில் வீர­கெ­டிய பிர­தேச செய­லகப் பிரில் நைகல பிர­தே­சத்தில் சக­ல­ருக்கும் நிழல் மீள் எழுச்­சி­பெறும் கம்­உ­தாவ திட்­டத்தின் கீழ் நான்கு உதா­கம மாதிரிக் கிரா­மங்­க­ளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். இந்த கிரா­மங்கள்…

சூடான் ஆர்ப்­பாட்டம் : இறந்­தோரின் எண்­ணிக்கை 24 ஆக அதி­க­ரிப்பு

கடந்த மாதம் ஆரம்­ப­மான ஆர்ப்­பாட்­டத்தில் கொல்­லப்­பட்­டோரின் எண்­ணிக்கை 24 ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக நாட்டின் உண்­மை­களைக் கண்­ட­றியும் குழுவின் தலைவர் தெரி­வித்­துள்ளார். எனினும், இந்த எண்­ணிக்கை மேலும் அதி­க­மா­னது என மனித உரிமைக் குழுக்கள் தெரி­வித்­துள்­ளன. அர­சாங்­கத்­திற்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்­தின்­போது ஏற்­பட்ட மோதல்கள் கார­ண­மாக குறைந்தது 40 பேர் கொல்­லப்­பட்­ட­தாக மனித உரி­மைகள் கண்­கா­ணிப்­பகம் தெரி­வித்­துள்­ளது. பாண் விலை அதி­க­ரிப்பின் கார­ண­மாக ஆத்­தி­ர­முற்ற மக்­கள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி…