நாம் அன்றும் இன்றும் என்றும் மக்களுடனேயே இருக்கிறோம்

நாம் அன்று தொடக்கம் இன்றுவரை என்றும் மக்களுடனேயே இருந்து வருகிறோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். தங்காலை கால்டன் இல்லத்தில் மக்கள் முன் உரையாற்றும் போதே  முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு  தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது தெரிவித்தாவது, நாம் ஒருபோதும் பதவிகளின் பின்னால் சென்றவர்கள் அல்ல. நாம் என்றும் மக்களுடனேயே இருந்து வருகிறோம்.  இது போன்ற நன்றிக்கடனுள்ள மக்களும் எம்முடனேயே இருந்து வருகிறார்கள். இதுதான் எமது பலமும் வெற்றியுமாகும். நாட்டில் இதற்கு…

அரபு நாடுகள் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட வேண்டும்

அரபு நாடுகள் தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராகப் போரிட வேண்­டு­மென அமை­திக்­கான நோபல் பரி­சு­பெற்ற நாடியா முராத் தெரி­வித்­துள்ளார். தனியார் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கி­யுள்ள விசேட செவ்வி ஒன்­றி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார். இதன்­போது கருத்து வெளி­யிட்­டுள்ள அவர்,  "ஐ.எஸ். பிடியில் சிக்­கி­யுள்ள யாசிதி பெண்­களை மீட்­ப­தற்­கான முயற்­சியில் யாருமே ஈடு­ப­ட­வில்லை. ஈராக்­கிலும் சரி, சர்­வ­தேச அமைப்­பு­க­ளாக இருந்­தாலும் சரி யாரும் அப்­பெண்­களைக் காப்­பாற்ற முன்­வ­ர­வில்லை. ஈராக்கில் பெண்கள் ஐ.எஸ்.…

வடக்கு – கிழக்கில் மாத இறுதிக்குள் காணி விடுவிப்பு

வடக்கு, கிழக்கில் இரா­ணு­வத்­தினர் வச­முள்ள 263.55 ஏக்கர்  அரச மற்றும் தனியார் காணி­களை தேசிய பாது­காப்­பிற்கு  அச்­சு­றுத்தல்  இல்­லாத வகையில்  விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவத் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. எதிர்­வரும் 31 ஆம் திக­திக்கு  முன்னர் குறித்த காணி­களை  விடு­விக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சம்­பந்­தப்­பட்ட தரப்­பிற்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார். அதற்­க­மைய அரச மற்றும் தனி­யா­ருக்கு சொந்­த­மான சுமார் 263.55 ஏக்கர் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.…

சவூதியுடனான ஒப்பந்தம் ரத்தானால் கனடா நெருக்கடிகளை சந்திக்கும்

சவூதி அரே­பி­யா­வுக்கு இல­கு­ரக கவச வாக­னங்­களை ஏற்­று­மதி செய்யும் ஒப்­பந்தம் ரத்து செய்­யப்­பட்டால், பில்­லியன் கணக்­கான டொலர்­களை அப­ரா­த­மாக செலுத்­த­வேண்டி ஏற்­ப­டு­மென அமெ­ரிக்க கவச வாகன உற்­பத்தி நிறு­வ­ன­மொன்று கன­டா­வுக்கு எச்­ச­ரித்­துள்­ளது. ஒன்­றா­ரி­யோவை மைய­மாக கொண்டு இயங்கும் அமெ­ரிக்­காவின் கிளை நிறு­வ­ன­மொன்று இது­கு­றித்து குறிப்­பி­டு­கையில், இந்த ஒப்­பந்தம் நீக்­கப்­பட்டால் தமது தொழிற்­று­றையில் பாரிய பின்­ன­டைவு ஏற்­ப­டு­மெனக் கூறி­யுள்­ளது. சவூ­திக்கு இல­கு­ரக கவச வாக­னங்­களை ஏற்­று­மதி செய்யும்…