அன்று சபாநாயகரை எதிர்த்தவர்கள் இன்று சரி காண்கின்றனர்

அர­சியல் அமைப்­பினை  மீறி ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தை கலைத்­த­மைக்கு எதி­ரா­கவும் ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டவும் சபா­நா­யகர் செயற்­பட்­ட­போது அவரை அசிங்­கப்­ப­டுத்­திய மஹிந்த அணி­யி­ன­ர், இன்று எதிர்க்­கட்சி அந்­தஸ்து கொடுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்­த­வுடன் சபா­நா­ய­கரின் தீர்ப்பே இறு­தித்­தீர்ப்­பெனக் கூறு­கின்­றனர். முதலில்  இந்த சூழ்ச்சிக் கும்பல் சபா­நா­ய­கரின் காலில் விழுந்து மன்­னிப்புக் கேட்க­வேண்டும். அதேபோல்  சபா­பீ­டத்­துக்கு முன்னால்  மண்­டி­யிட்டு மன்­னிப்­புக்­கோர  வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி சபையில்…

ஆளுந்தரப்புடன் இணைந்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­ன­ராக இருந்து கொண்டு அர­சாங்­கத்­திற்கு ஆர­த­வ­ளிப்­ப­தாக தெரி­வித்­துள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விஜித் விஜ­ய­முனி சொய்சா, இந்­திக பண்­டார மற்றும் லக் ஷ்மன் சென­வி­ரத்ன ஆகி­யோ­ருக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். எதிர்­வரும் தினங்­களில் இடம்­பெ­ற­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்­டத்தில் இது தொடர்­பான தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­படும் என கட்­சியின் பொதுச் செய­ளாலர் ரோஹன லக்ஷ்மன் பிய­தாச தெரி­வித்தார். விஜித் விஜ­ய­முனி சொய்சா,…

சம்பந்தனா? மஹிந்தவா? பெரும்பான்மை மூலம் தீர்மானித்துக்கொள்ளலாம்

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனா அல்­லது ஸ்ரீ லங்கா பொது ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவா எதிர்­கட்சித் தலைவர் என்­பதை பாரா­ளு­மன்றின் பெரும்­பான்­மையின் அடிப்­ப­டையில் தீர்­மா­னி­க்­கப்­படும் என ஐக்­கிய தேசிய கட்சி தெரி­வித்­துள்­ளது. எதிர்­கட்சித் தலை­வரை தெரிவு செய்­வதில் எழுந்­துள்ள சிக்கல் நிலை குறித்து விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளீன் பண்­டார மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இதே­வேளை நிலை­யியல் கட்­ட­ளையின் பிர­காரம் எதிர்­கட்­சி­த­லைவர் பத­வி­யினை யாருக்கு…

ஸ்கென்டினேவிய பெண்கள் இருவரைக் கொன்ற சந்தேக நபர் மொரோக்கோ அதிகாரிகளால் கைது

ஹை அட்லஸ் மலைப் பகு­தியில் வைத்து சுற்­றுலாப் பய­ணி­க­ளான ஸ்கென்­டி­னே­விய பெண்கள் இரு­வரைக் கொன்ற சந்­தேக நபர் மொரோக்கோ அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக உள்­துறை அமைச்சு தெரி­வித்­துள்­ளது. குறித்த நபர் மொரோக்­கோவின் மிகப் பெரிய சுற்­றுலா மைய­மான மர்­ராக்­கெச்சில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்ளார். கழுத்து அறுக்­கப்­பட்டு கொல்­லப்­பட்­டி­ருந்த டென்மார்க் மற்றும் நோர்வே நாடு­களைச் சேர்ந்த இரு பெண்­க­ளது உடல்­களும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஏனைய சந்­தேக நபர்கள் தேடப்­பட்டு வரு­வ­தாக அமைச்சு கடந்த…