கிழக்கு முஸ்லிம் ஆளுநரும் தமிழ்த்தரப்பு எதிர்ப்பு

கிழக்கில் அண்­ண­ள­வாக 1/3 பங்கு தமி­ழர்­களும் 2/3 தமிழர் அல்­லா­த­வர்­களும் வாழ்­கின்­றனர். கிழக்கின் 1/3 பங்கு தமி­ழர்­க­ளுக்­காக தமி­ழ­ரல்­லாத 2/3 பங்கும் வட கிழக்கின் இணைப்­பின்­மூலம் வடக்கின் ஆளு­கைக்குள் வர­வேண்டும். அதற்கு முஸ்­லிம்­களும் ஒத்­து­ழைக்க வேண்டும் என்­பது அவர்­க­ளது கோரிக்கை, எதிர்­பார்ப்பு. விடு­தலைப் போராட்ட ஆரம்­ப­கா­லத்தில் வட கிழக்கு சுயாட்­சிக்­கும்மேல் தமி­ழீ­ழத்­திற்­கா­கவே போரா­டு­வ­தற்கு முஸ்லிம் வாலிபர் ஆயுத இயக்­கங்­களில் இணைந்­தார்கள். அந்­த­ளவு தமி­ழர்­களை ஒன்­றுக்குள் ஒன்­றாக பிணைந்த…

சிரிய அர­சாங்­கத்­துடன் எந்த உறவும் கிடை­யாது; கட்டார் திட்­ட­வட்டம்

சிரிய அர­சாங்­கத்­துடன் சுமுக உற­வினை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக நல்­லெண்ண சமிக்­ஞை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கோ அல்­லது டமஸ்­கஸில் கட்டார் தூத­ர­கத்தைத் திறப்­ப­தற்கோ எந்த ஒரு அவ­சி­யமும் இல்­லை­யென கட்டார் வெளி­நாட்­ட­மைச்சர் தெரி­வித்தார். கடந்த திங்­கட்­கி­ழமை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேசிய கட்டார் வெளி­நாட்­ட­மைச்சர் ஷெய்க் மொஹம்மட் பின் அப்­துல்­ரஹ்மான் அல் தானி, அரபு லீக்கில் சிரி­யாவின் அங்­கத்­துவம் வழங்­கு­வ­தற்கு எதி­ராகத் தொடர்ந்தும் கட்டார் ஆட்­சே­பனை தெரி­வித்து வரு­கின்­றது எனவும் தெரி­வித்தார்.…

ஜனா­தி­பதி மைத்­திரி – கோத்தா கொலை சதி விவ­காரம்: பொலிஸ்மா அதிபர் பூஜித்தின் குரல் மாதி­ரி­களும் பெறப்­பட்­டன

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷ, சி.சி.டி.யின் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்­த­தாகக் கூறப்­படும் விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களின் ஓர் அங்­க­மாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம் நேற்று அரச இர­சா­யன பகுப்­பாய்வுத் திணைக்­க­ளத்­தினால் குரல் மாதிரி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. கோட்டை நீதிவான் ரங்க திஸா­நா­யக்­க­விடம் கடந்த வாரம் சி.ஐ.டி. பெற்­றுக்­கொண்ட விஷேட உத்­த­ர­வொன்­றுக்­க­மை­வாக இவ்­வாறு நேற்று இந்தக் குரல் மாதிரி…

ஹஜ் யாத்திரை – 2019 கோட்டா 3500 ஆக அதிகரிப்பு

ஏ.ஆர்.ஏ.பரீல் இலங்கைக்கான இவ்வருட ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரித்து வழங்க சவூதி ஹஜ் அமைச்சு முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சருக்கும், சவூதி ஹஜ் அமைச்சருக்கும் இடையில்   இவ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதுதொடர்பில் சவூதி அரோபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும்  அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அங்கிருந்து ‘விடிவெள்ளிக்கு’ தெரிவிக்கையில், இவ்வருடத்திற்கான…