வை.எல்.எஸ்.ஹமீட் எனும் யதார்த்தவாதி!

“அர­சாங்கம் கொண்­டு­வர எத்­த­னிக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மூ­ல­மா­னது சட்­ட­மாக்­கப்­பட்டு நாளை மீண்டும் ஓர் இன­வாத அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்தால் பிர­தான பாதிப்பு சிறு­பான்­மைக்கு, குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­ப­டலாம்” எனும் எச்­ச­ரிக்கை பதிவே வை.எல்.எஸ்.ஹமீட் தனது முக­நூலில் இறு­தி­யாக பகிர்ந்­தி­ருந்த பதி­வாகும்.

பள்ளிகளில் ஜும்ஆத் தொழுகை நடத்துவது தொடர்பில் பிரச்சினை தலைதூக்கியுள்ளது

நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள பெரும்­பா­லான பள்­ளி­வா­சல்­களில் ஜும்ஆத் தொழுகை தொடர்­பி­லான சிக்­கல்கள் தலை­தூக்­கி­யுள்­ள­துடன் இதனால் பல்­வேறு சமூக பிரச்­சி­னைகள் எழு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்­துள்ளார்.

திரு­கோ­ண­மலை, புல்­மோட்டை: பொன்­மலை குடாவில் அத்­து­மீறும் பிக்­குகள்!

கிழக்கு மாகா­ணத்தில் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லேயே காணி தொடர்­பி­லான அதி­க­மான சிக்கல்கள் இருக்­கின்­றன. குறிப்­பாக முப்­ப­டை­யி­னரின் அத்­து­ மீ­றல்கள், தொல்­பொருள் திணைக்­களம் மேற்­கொண்டு வரும் அடா­வ­டிகள், இன­வாத நிகழ்ச்சி நிர­லுக்கு அமைய முன்­னெ­டுக்­கப்­படும் திட்­ட­மி­டப்­பட்ட செயற்­பா­டுகள், அரச நிர்­வா­கத்தின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களால் மக்கள் காணிகள் தொடர்ந்தும் அப­க­ரிக்­கப்­ப­டு­கி­றது.

பாராளுமன்றில் முஸ்லிம் சமூகம் இழந்த ஒரு சமூகக்குரல் முஜீப்! விதியா? சதியா?

முஸ்லிம் சமூ­கத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் கடந்த 7 வரு­டங்­க­ளாக முஜிபுர் ரஹ்­மானின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது என கூறினால் அது பிழை­யா­காது.