ஹஜ் 2019 செய்தித் தொகுப்பு
ஹிஜ்ரி 1440 புனித ஹஜ் யாத்திரையின் முதலாவது நாள் எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை என சவூதி அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் மறுநாள் 10 ஆம் திகதி சனிக்கிழமை அறபா தினம் என்றும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈதுல் அழ்ஹா பெருநாள் தினம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற புதன்கிழமை வரை இவ்வருட ஹஜ் யாத்திரைக்காக 1,249,951 யாத்திரிகர்கள் சவூதியை வந்தடைந்துள்ளனர்.
புனித ஹஜ் யாத்திரையை திறம்பட நடாத்தும் வகையில் மக்கா மாநகர சபை 23 ஆயிரம் பேரை மேலதிகமாக பணிக்கமர்த்தியுள்ளதாக…