அமைச்­சு­களை பொறுப்­பேற்க நாங்கள் அவ­சரப்­படமாட்டோம்

அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­துள்ள அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மீண்டும் தங்கள் அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­வார்கள். ஆனால் அவ­ச­ரப்­பட மாட்­டார்கள் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் செய­லாளர் எஸ். சுபைதீன் தெரி­வித்தார்.  ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­ய­டுத்து கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வகித்த அமைச்சுப் பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­தனர். இதன்­போது, அ.இ.ம.கா. ஒரு அமைச்­ச­ரவை அமைச்­சையும் ஒரு இரா­ஜாங்க…

அரபுக் கல்லூரி விடயத்தில் சட்டத்தை மீற வேண்டாம்

அர­புக்­கல்­லூ­ரிகள் தொடர்பில் ஏதும் பிரச்­சி­னைகள் காணப்­பட்டால் சட்­டத்தை மீறிச் செயற்­பட வேண்டாம். முதலில் பொலிஸில் முறைப்­பாடு செய்­ய­வேண்டும் என்றும் நிட்­டம்­புவ பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். பஸ்­யால எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அரபுக் கல்­லூரி அப்­பி­ர­தே­சத்தில் இனங்­க­ளுக்கு இடையில் ஒற்­று­மையை இல்­லாமற் செய்­துள்­ள­தாகக் கூறி அரபுக் கல்­லூ­ரிக்­கென ஆலோ­சனைச் சபை­யொன்­றினை நிறுவி அதில் ஒரு பௌத்த பிக்­கு­வுக்கும் மற்றும் சிங்­க­ளவர் ஒரு­வ­ருக்கும் இடம் வழங்­கு­மாறு தேரர்­க­ளாலும் பிர­தேச சிங்­க­ள­வர்­க­ளாலும்…

முஸ்லிம்கள் தொடர்பிலான கருத்து முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

முஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­த­லை­வர்­களும் கலந்­து­ரை­யாடித் தீர்த்­துக்­கொள்வோம். இது மதத்­த­லை­வர்­களின் பொறுப்­பாகும். இதற்­கான பேச்­சு­வார்த்­தை­களைத் தொடர்ந்தும் நடத்­துவோம். சந்­தே­கங்­களைத் தீர்த்­துக்­கொள்வோம் என அஸ்­கி­ரிய பீடா­தி­பதி வர­கா­கொட ஞான­ர­தன மகா­நா­யக்­க­தேரர் தன்னைச் சந்­தித்த உல­மாக்­க­ளிடம் தெரி­வித்தார். உலமா சபையின் பிர­தி­நி­திகள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை கண்டி அஸ்­கி­ரிய பீடா­தி­பதி…

முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை 18

முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும், முஸ்லிம் பெண்­களை காதி நீதி­ப­தி­க­ளாக நிய­மிப்­ப­தற்கும், விவா­க­ரத்து வழக்­கு­களில் பாதிக்­கப்­படும் பெண்­க­ளுக்கு மத்தாஹ் (நஷ்­ட­ஈடு) பெற்றுக் கொடுப்­ப­தற்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று தங்­க­ளது ஏக­ம­ன­தான அங்­கீ­கா­ரத்தை வழங்­கி­னார்கள். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று பாரா­ளு­மன்ற கட்­டடத் தொகு­தியில் ஒன்­று­கூடி நீண்ட நேரம் கலந்­து­ரை­யாடி இத்­தீர்­மா­னத்தை மேற்­கொண்­டனர். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில்…