கொட்டாம்பிட்டி பள்ளி தொடர்பில் தவறான தகவல் வழங்கவில்லை

ஹெட்­டி­பொல பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்­டம்­பிட்டி மஸ்­ஜிதுல் லுஃலு அம்மார் பள்­ளி­வாசல் தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு முஸ்லிம்கள் எவரும் தவ­றான தக­வல்­களை வழங்கவில்லை. எவரும் அந்தப் பள்­ளி­வா­சலைக் காட்­டிக்­கொ­டுக்­க­வில்லை. அது தௌஹீத் பள்­ளி­வாசல் என்­ப­த­னா­லேயே பொலிஸார் அங்கு தொழு­கைக்குத் தடை விதித்­தி­ருந்­தார்கள் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை பண்­டு­வஸ்­நு­வர கிளையின் செய­லாளர் மௌலவி ஐ.எல்.எம் ருவைஸ் தெரி­வித்தார். கொட்­டாம்­பிட்டி மஸ்­ஜிதுல் லுஃலு அம்மார் பள்­ளி­வா­சலில் பொலிஸார் தொழு­கைக்கு தடை…

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஏ.ஆர்.ஏ.பரீல் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யது. ஜனா­தி­ப­தியின் தலை­மையில் நேற்றுமுன்தினம் நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலே இவ் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள ஆகிய இரு­வரும் இணைந்து…

‘ஹலால்’ முறைமை சட்டமாக்கப்பட்டால் முஸ்லிம் கடைகளை பகிஷ்கரிப்போம்

முஸ்­லிம்­க­ளுக்கு ஹலால் அவ­சி­ய­மென்று பாரா­ளு­மன்றில் பிரே­ர­ணை­யொன்று கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. சபா­நா­ய­கரும் அப்­பி­ரே­ர­ணையை பொறுப்­பேற்றுக் கொண்­டுள்ளார். இது சிங்­கள பௌத்த நாடு. ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தாம் நினைத்­தது போன்று செயற்­பட முடி­யாது. ஹலால் சட்­ட­மாக்­கப்­பட்டால் நாம­னை­வரும் முஸ்­லிம்­களின் கடை­களைப் பகிஷ்­க­ரிப்போம் என பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். பொது­ப­ல­சேனா அமைப்பு பலாங்­கொடை கும்­ப­கொட ஸ்ரீ சுதர்­சன மகா விகாரை மண்­ட­பத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த…

ஏப்ரல் 21 தாக்குதல் : சுயாதீன ஆணைக்குழு கோருகிறார் மஹிந்த

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்­ன­ணி­யி­லி­ருந்த சக்­தி­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக விரைவில் சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்­றினை நிய­மிக்­கு­மாறு ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுப்­ப­தற்குத் தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்தார். சுயா­தீன ஆணைக்­குழு நிய­மனம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்கள்…