நியூஸிலாந்து தாக்குதலுக்கு பதிலடி என தற்கொலைதாரி தொலைபேசியில் கூறுகிறார்

4/21 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் கிறிஸ்ட் சேர்ச் பள்­ளி­வாசல் துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பதி­லடி வழங்கும் முக­மா­கவே மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பது சங்­கி­ரிலா ஹோட்டல் தற்­கொலைக் குண்­டு­தாரி ஏப்ரல் 21 ஆம் திகதி தனது மனை­வி­யுடன் மேற்­கொண்ட தொலை­பேசி உரை­யா­டல்­க­ளி­லி­ருந்து தெரி­ய­வந்­துள்­ளது என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்­தன தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற அவ­ச­ர­கால சட்­டத்­ததை…

4/21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க முஸ்லிம் லீக் 5 மில்லியன் டொலர் அன்பளிப்பு

உயிர்த்த ஞாயிறு தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும், அவர்­க­ளது குடும்­பத்­தி­ன­ருக்கும் நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்­காக இலங்­கைக்கு 5 மில்­லியன் டொலர்கள் உத­வி­யாக வழங்­க­வுள்­ள­தாக உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் கலா­நிதி ஷேக் மொகமட் பின் அப்துல் கரீம் அல்­ஈசா தெரி­வித்­துள்ளார். மேல் மாகாண ஆளுநர் காரி­யா­ல­யமும், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சும் இணைந்து நேற்று முன்­தினம் கொழும்பு தாமரைத் தடாக கேட்போர் கூடத்தில் ஏற்­பாடு செய்­தி­ருந்த சமா­தானம், அமைதி, சக­வாழ்வு தொடர்­பான மாநாட்டில் கலந்து…

ஹக்கீம், ரிஷாட் உட்பட நால்வர் பதவியேற்பு

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்­பெற்ற தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்­கிய நெருக்­கடி நிலைக்குத் தீர்­வாகத் தங்­க­ளது அமைச்சுப் பத­வி­களை கூட்­டாக இரா­ஜி­னாமா செய்து கொண்ட முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் மேலும் நால்வர் மாத்­திரம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் தங்­க­ளது முன்­னைய அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­றுக்­கொண்­டனர். அமைச்சுப் பத­வி­யேற்கும் நிகழ்வு நேற்று இரவு 7.30 மணி­ய­ளவில் ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது. ஸ்ரீ…

தனியார் சட்ட திருத்தம் ; நேற்றும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்­களை மீளாய்வு செய்து உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான கலந்­து­ரை­யாடல் நேற்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.எச்.எம்.பௌஸியின் தலை­மையில் நடை­பெற்­ற போதிலும் இறுதித் தீர்­மானம் எட்­டப்­ப­டாத நிலையில் முடி­வுற்­றது. மீண்டும் இன்று மீளாய்வு குழு ஒன்­று­கூடி திருத்­தங்கள் தொடர்பில் ஆரா­ய­வுள்­ளது. நேற்று மூன்று மணித்­தி­யா­லங்கள் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்ற போதும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏற்­க­னவே அங்­கீ­காரம் வழங்­கி­யி­ருந்த 14 திருத்­தங்­களில்…