இலங்கையில் கொரோனா: அநாவசிய பீதி வேண்டாம்

கொரோனா வைரஸ் முழு உல­கத்­தையும் பீதிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல, முழு உலக மக்­களும் கொரோனா வைரஸ் தாக்­கத்­தி­லி­ருந்தும் தங்­களைப் பாது­காத்­துக்­கொள்­வதில் தீவி­ர­மாக இறங்­கி­யுள்­ளனர். மரண பயம் அனை­வ­ரையும் ஆட்­கொண்­டுள்­ளது.

இனமுறுகளை ஏற்படுத்த பொதுபலசேனா முயல்கிறது

‘பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர், நளீ­மியா கலா­பீடம் அடிப்­படை வாதி­களை உரு­வாக்­கு­கி­றது. அதனை மூடி­விட வேண்டும்’ என்­றெல்லாம் ஊடக மாநா­டு­களில் கருத்து வெளி­யி­டு­வது கண்­டிக்­கத்­தக்­கது.

மாளிகாவத்தை மையவாடி தீர்ப்பு மார்ச் 16 இல்

மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வா­டிக்குச் சொந்­த­மான காணியில் ஒரு பகு­தியை சட்­ட­வி­ரோ­த­மாக அப­க­ரித்து கட்­டி­ட­மொன்­றினை நிர்­மா­ணித்­த­மைக்கு எதி­ராக பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த நிறு­வன உரி­மை­யா­ள­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கின் தீர்ப்பு எதிர்­வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

காதுகளை மூடுவதை சட்டம் தடுக்கிறதா? பரீட்சை மண்டபங்களில் குறிவைக்கப்படும் ஹிஜாப்

ஒரு சில அடிப்­ப­டை­வா­தி­க­ளினால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்டுத் தாக்­குதல் அனர்த்­தங்­க­ளை­ய­டுத்து இன்று முஸ்லிம் சமூகம் பல்­வேறு சோத­னை­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமூ­கத்தின் ஒரு சில இளை­ஞர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளினால் முழு முஸ்லிம் சமூ­கத்தினரும் சந்­தேகக் கண் கொண்டு நோக்­கப்­ப­டு­கி­றார்கள்.