சீனாவிலிருந்து நாடு திரும்பிய 33 மாணவர்களும் ஞாயிறன்று வீடு செல்வர்.

கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளான சீனாவின் வூஹான் நக­ரி­லி­ருந்து விஷேட ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்­கைக்கு அழைத்து வரப்­பட்டு தியத்­த­லாவை இரா­ணுவ முகாமில் வைத்­திய கண்­கா­ணிப்பில் வைக்­கப்­பட்­டி­ருக்கும்  33 மாண­வர்கள் எதிர்­வரும் 16 ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை அவர்­க­ளது வீடு­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

ஹஜ் முகவர்களினால் செயற்றிட்டம் சமர்ப்பிப்பு

ஹஜ் முக­வர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் இரு ஹஜ் முகவர் சங்­கங்­களும் ஒன்­றி­ணைந்து இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கான செயற்­திட்டம் ஒன்­றினைத் தயா­ரித்து நேற்று முஸ்லிம் சம­ய­பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பா­ள­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளன.

ஹஜ் : ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களில் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் கட்­டண கொடுப்­ப­ன­வு­க­ளுக்கு உரிய பாது­காப்பு வழங்­கப்­படும். கடந்த காலங்­களில் போன்று ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் ஊழல் மோச­டி­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது’ என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

விமலின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் : 100 கோடி ரூபா நஷ்டஈடு கோருகிறார் ரிஷாத்

எனது அமெ­ரிக்க வங்கிக் கணக்­கொன்­றுக்கு இலங்­கையில் இருந்து ஒரு இலட்சம் அமெ­ரிக்க டொலர் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ளது என அமைச்சர் விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்­ளமை அப்­பட்­ட­மான பொய். எனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள விமல் வீர­வன்­ச­விடம் நூறு கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி சட்­டத்­த­ர­ணி­யூ­டாக கடிதம் அனுப்­பி­யுள்ளேன்.