சீனாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவுக்குவெளியில் கொரோனா வைரஸினால் இரண்டாவது மரணம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
இந்த நாட்டில் ஜனநாயக ரீதியில் அரச தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் இந்நாட்டின் அனைத்து மக்களதும் ஜனாதிபதியாக செயற்பட வேண்டும். தனது பதவிக் காலத்தினுள் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்காகவே சேவையாற்ற வேண்டும். தனக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டும் சேவையாற்றும் கட்டுப்பாடுடையவராக இருக்க முடியாது. ஆகவே ஒரு சமூகத்திற்கு மட்டும் சேவை புரியும் அரசியல் தலைவராக அல்லாது அனைத்து மக்களினதும் அரச தலைவர் என்ற வகையில் மக்களுக்காக சேவையாற்றுவேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ…
கொரோனா வைரஸ் முழு உலகத்தையும் பீதிக்குள்ளாக்கியுள்ளது. இலங்கையில் மாத்திரமல்ல, முழு உலக மக்களும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மரண பயம் அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.
‘பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரதேரர், நளீமியா கலாபீடம் அடிப்படை வாதிகளை உருவாக்குகிறது. அதனை மூடிவிட வேண்டும்’ என்றெல்லாம் ஊடக மாநாடுகளில் கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கது.