கொட்டாம்பிட்டி பள்ளியில் மீண்டும் தொழுகை ஆரம்பம்
ஹெட்டிபொல பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கொட்டாம்பிட்டி லுஃலு பள்ளிவாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொழுகைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பள்ளிவாசலின் நிர்வாக சபைச் செயலாளர் முஹம்மத் ஷாபி ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பள்ளிவாசலில் தொழுகைகளுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமின் பிரத்தியேக செயலாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அவர் தொழுகைகளை…