விமலின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் : 100 கோடி ரூபா நஷ்டஈடு கோருகிறார் ரிஷாத்

எனது அமெ­ரிக்க வங்கிக் கணக்­கொன்­றுக்கு இலங்­கையில் இருந்து ஒரு இலட்சம் அமெ­ரிக்க டொலர் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ளது என அமைச்சர் விமல் வீர­வன்ச தெரி­வித்­துள்­ளமை அப்­பட்­ட­மான பொய். எனது நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்­தி­யுள்ள விமல் வீர­வன்­ச­விடம் நூறு கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி சட்­டத்­த­ர­ணி­யூ­டாக கடிதம் அனுப்­பி­யுள்ளேன்.

ஹஜ் யாத்திரை 2020 : இறுதித் தீர்மானம் நாளை

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ நாளை தனது இறுதித் தீர்­மா­னத்தை அறி­விக்­க­வுள்ளார். அரச ஹஜ் குழுவும், ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் பிர­தி­நி­தி­களும் நேற்று முன்­தினம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தலை­மையில் இக்­க­லந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.

சவூதி சட்டத்தை மீறிய 50 இலங்கையர்கள் சிறையில்

இலங்­கை­யி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­வுக்கு தொழில்­வாய்ப்பு பெற்றுச் சென்று அங்கு ஷரீஆ சட்­டத்தை மீறி பல்­வேறு குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாகக் கூறப்­படும் இலங்­கை­யர்கள் சுமார் 50 பேர் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு அந்­நாட்டின் சிறைச்­சா­லை­களில் தண்­டனைஅனு­ப­வித்து வரு­வ­தாக சவூதி அரே­பி­யாவின் தலை­ந­க­ரான ரியா­தி­லுள்ள இலங்கைத் தூத­வ­ரா­லய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

சாய்ந்தமருதுக்கு நகர சபை அலகு

இது­வரை காலம் கல்­முனை மாந­கர சபையின் அதி­கா­ரத்தின் கீழி­ருந்த சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்­கென தனி­யான புதிய நகர சபை­யொன்­றினை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.‘முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் இது­வ­ரை­காலம் சாய்ந்­த­ம­ருது மக்­களை ஏமாற்றி வந்த காலம் மலை­யே­றி­விட்­டது. எங்­களை நாங்­களே ஆளப்­போ­கிறோம். இது எமது நீண்­ட­காலப் போராட்­டத்தின் வெற்றி, எல்லாப் புகழும் அல்­லாஹ்­வுக்கே’ என்று சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.