விமலின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் : 100 கோடி ரூபா நஷ்டஈடு கோருகிறார் ரிஷாத்
எனது அமெரிக்க வங்கிக் கணக்கொன்றுக்கு இலங்கையில் இருந்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை அப்பட்டமான பொய். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள விமல் வீரவன்சவிடம் நூறு கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி சட்டத்தரணியூடாக கடிதம் அனுப்பியுள்ளேன்.