மாவ­னெல்லை விவ­கா­ரத்தில் பௌத்த சமய தலை­வர்கள் நிதா­ன­மாக செயற்­ப­டு­கின்­றனர்

மாவ­னெல்லைப் பிர­தே­சத்தில் இன நல்­லி­ணக்­கத்தைக் கருத்திற் கொண்டு தண்­ணீ­ரின்றி மிகவும் கஷ்­டப்­படும் மக்­க­ளுக்­காக எமது பல சமூக இயக்க அமைப்­புகள் கணி­ச­மா­ன­ளவு சிங்­கள சகோ­தர மக்­க­ளுக்கு குடிநீர் உத­வி­களை வழங்கி வரு­கின்­றன. இந்த மனித நேய செயற்­பா­டு­களால் மாவ­னெல்லைப் பிர­தேச சிங்­கள – முஸ்­லிம் மக்­க­ளுக்­கி­டையே காணப்­படும் இன நல்­லி­ணக்க உறவு பாரிய முன்­னேற்றம் கண்­டுள்­ளது. தற்­போது ஏற்­பட்­டுள்ள சிலை உடைப்பு விட­யத்தில் கூட உண்­மை­யி­லேயே பௌத்த சமயத் தலை­வர்கள் இனங்­க­ளுக்­கி­டையே ஐக்­கி­யத்­தையும்…

லசந்த படுகொலைக்கு பத்தாண்டுகள்: கொலையாளிகள் எங்கே?

சண்டே லீடர் ஆங்­கிலப் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரி­ய­ர், லசந்த விக்­கி­ர­ம­துங்க கொலை செய்­யப்­பட்டு இன்­றுடன் பத்­தாண்­டுகள் ஆகின்­றன. ஆனால் அவ­ரது கொலைக்கு உடந்­தை­யானோர் தண்­டிக்­கப்­ப­டு­வது எப்­படிப் போனாலும் இது­வ­ரையும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. இந்த இலட்­ச­ணத்­தி­லேயே ஒரு தசாப்த காலம் உருண்­டோ­டி­விட்­டது. 2009 ஆம் ஆண்டு ஜன­வரி எட்டாம் திகதி வியா­ழக்­கி­ழமை காலை வேளை அத்­தி­டிய சந்­தியில் வைத்து இனந்­தெ­ரி­யா­தோரின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி அவர் ஸ்தலத்­தி­லேயே கொல்­லப்­பட்டார். அப்­போது…

அரசியலை உதைப்பந்தாட்டத்துடன் முடிச்சுப்போடத் தேவையில்லை

ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தில் ஆரம்­ப­மா­க­வுள்ள 2019 ஏ.எப்.சி. ஆசிய கிண்ண உதை­ப்பந்­தாட்டப் போட்­டி­களில் பங்­கேற்­ப­தற்­கான ஆயத்­தங்­களை கட்டார் மேற்­கொண்­டுள்ள அதே­வேளை, அய­லி­லுள்ள வளை­குடா நாடு­க­ளு­ட­னான இரா­ஜ­தந்­திர முரண்­பா­டுகள் விளை­யாட்டு மைதா­னத்­திற்கு வெளியே இருக்க வேண்­டு­மென கட்டார் நாட்டின் தேசிய அணி எதிர்­பார்க்­கின்­றது. ஒரு மாத­காலம் நடை­பெ­ற­வுள்ள இப்­போட்­டிக்­காக 25 பேர் கொண்ட கட்டார் விள­யாட்டு வீரர்­களைக் கொண்ட அணி, பயிற்­று­விப்­பா­ளர்கள் மற்றும் அதி­கா­ரிகள் அடங்­கிய குழு தனிப்­பட்ட ஜெட்…

புதிய அரசியலமைப்பு பணிகள் தொடர வேண்டும்

நாட்டில்  உரு­வான  அர­சியல்  ஸ்திர­மற்ற  நிலைமை  கார­ண­மாக  புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை  உரு­வாக்கும்  பணிகள் செய­லற்­றி­ருந்­தன.  இந்தப்  பணிகள் மீண்டும்  ஆரம்­பிக்­கப்­பட வேண்­டி­யது காலத்தின் தேவை­யாகும். புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்­றினை  உரு­வாக்­கு­வது தொடர்பில் அர­சி­ய­ல­மைப்பு சபை­யொன்று 2016 ஆம் ஆண்டு  மார்ச்  16 ஆம்  திகதி நிய­மிக்­கப்­பட்­டது.  இந்த அர­சி­ய­மைப்புச் சபையில்  பாரா­ளு­மன்­றத்தைப்  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும்  225 பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்­களும்  உள்­ள­டங்­கு­கின்­றனர். புதிய…