மாவனெல்லை விவகாரத்தில் பௌத்த சமய தலைவர்கள் நிதானமாக செயற்படுகின்றனர்
மாவனெல்லைப் பிரதேசத்தில் இன நல்லிணக்கத்தைக் கருத்திற் கொண்டு தண்ணீரின்றி மிகவும் கஷ்டப்படும் மக்களுக்காக எமது பல சமூக இயக்க அமைப்புகள் கணிசமானளவு சிங்கள சகோதர மக்களுக்கு குடிநீர் உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த மனித நேய செயற்பாடுகளால் மாவனெல்லைப் பிரதேச சிங்கள – முஸ்லிம் மக்களுக்கிடையே காணப்படும் இன நல்லிணக்க உறவு பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள சிலை உடைப்பு விடயத்தில் கூட உண்மையிலேயே பௌத்த சமயத் தலைவர்கள் இனங்களுக்கிடையே ஐக்கியத்தையும்…