ரணில்தான் எமது பிரதமர்: ஐ.தே. முன்னணி தீர்மானம்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர். மேலும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பிரதமாராக ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு எவரையும் பிரதமராக தெரிவு செய்யப்போவதில்லையென்றும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி விசேட கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இதன்போதே இந்த இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி…