சிறுபான்மை கட்சிகளே இனவாதத்திற்கு காரணம்
சிறுபான்மைக் கட்சிகள், பிரதான கட்சிகளின் பங்காளிகளாக மாறி, பங்கு கேட்பதன் விளைவாகவே, நாட்டில் இனவாதம் ஏற்படுகின்றதென, முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், தேர்தல்களின்போது இனம் மற்றும் மதத்துக்கு அப்பால் நின்று, 'இலங்கையர்' என்ற ரீதியில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், விகிதாசார முறைமையின் கீழ் எவ்வாறான பிரதிநிதிகள் தெரிவு…