தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: சிறுவர்களின் உளவியல் பாதிப்புகள் குறித்து கவனம்
சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக காத்திரமான தீர்மானமொன்று எடுப்பது அத்தியாவசியமாகும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான ஆய்வுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இருந்த போதிலும் குறைந்த வருமானம் பெறும் சிறார்களுக்கு…