மாகாண சபை தொகுதி எல்லை நிர்ணய விவகாரம்: மீளாய்வுக்குழு இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை

மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை தொடர்­பாக பிர­தமர் தலை­மை­யி­லான  மீளாய்­வுக்­குழு அமைக்­கப்­பட்டு  இரண்டு மாதங்கள் கடந்­துள்ள போதும் இன்னும் அந்தக் குழுவின் அறிக்கை ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வில்லை. இந்த விடயம் தொடர்­பாக சபா­நா­யகர் விரைவில் நட­வ­டிக்­கை­யெ­டுக்க வேண்­டு­மென எதிர்க்­கட்­சி­யினர் சபையில் கோரிக்கை விடுத்­தனர். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை ஒழுங்குப் பிரச்­சி­னை­களை எழுப்­பியே அவர்கள் இவ்­வா­றாகக் கோரிக்கை விடுத்­தனர். அதன்­போது தனது கருத்தை முன்­வைத்த எதிர்க்­கட்சி எம்.பியான…

பொதுஹர சிலை உடைப்பு விவகாரம்: 7 சந்தேக நபர்களுக்கும் 23 வரை விளக்கமறியல்

குரு­ணாகல் , பொது­ஹர பகு­தியில்  உரு­வச்­சி­லைகள்  உடைக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் சந்­தேக நபர்­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டுள்ள, மாவ­னெல்லை, கண்டி சிலை உடைப்பு விவ­கார சந்­தேக நபர்கள் 7 பேரும் நேற்று பொல்­க­ஹ­வல நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர். இதன்­போது பொது­ஹர சம்­பவம் தொடர்பில் அந்த ஏழு பேரையும் எதிர்­வரும் 23 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க பொல்­க­ஹ­வல நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. கடந்த 2018 டிசம்பர் 25 ஆம் திகதி அதி­காலை பொது­ஹர பொலிஸ் பிரிவின் கட்­டு­பிட்­டிய வீதியில் கோண்­வல…

எகிப்தின் புராதன கலைப்பொருள் லண்டனில் கண்டுபிடிப்பு

சட்­ட­வி­ரோத­மாகக் கடத்­தப்­பட்ட எகிப்தின் புரா­த­ன­கால கலைப்­பொருள் ஒன்று லண்டன் ஏல விற்­பனை மண்­ட­ப­மொன்றில்  கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக எகிப்­திய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். 18 ஆவது வம்­சத்தைச் சேர்ந்த அமேன்­ஹோடெப் ஐ மன்­னனின் கால உருவ எழுத்­துக்­களைக் கொண்ட கட்­டு­மா­னத்தில் ஒரு பகு­தி­யான இத்­தொல்­பொருள் சர்­வ­தேச ஏல விற்­பனை இணை­யத்­த­ளங்­களில் தேடி­ய­தை­ய­டுத்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது என எகிப்தின் புரா­தன பொருட்­க­ளுக்­கான அமைச்சு செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று தெரி­வித்­தது. கடந்த செப்­டம்பர் மாதம்…

பழைய முறையின் கீழ் மாகாண சபை தேர்தல்

எல்லை நிர்­ணய செயற்­பா­டு­களில் முரண்­பா­டுகள் இருப்­பதன் கார­ணத்­தினால் பழைய முறையில் தேர்­தலை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்­டத்தில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே எந்­த­வொரு தேர்­த­லுக்கு முகம்­கொ­டுப்­ப­தற்கும் நாங்கள் தயா­ரா­கவே இருக்­கின்றோம்  என்று சபை முதல்­வரும்  அமைச்­ச­ரு­மான லக்‌ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.  மாகாண சபை தேர்­த­லுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை  தொடர்­பாக பிர­தமர் தலை­மையில் அமைக்­கப்­பட்­டுள்ள மீளாய்வுக் குழுவின் அறிக்­கையின் தாமதம் தொடர்­பாக எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான தினேஷ்…