வேட்­பாளர் யார் என்­பதை இந்த வருடம் அறி­விப்போம்

இந்த ஆண்டு முடி­வ­டைய முன்னர் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி  தலை­மை­யி­லான  கூட்­ட­ணியின்  சார்பில்  புதிய ஜனா­தி­பதி வேட்­பாளர் ஒரு­வரை தெரி­வு­செய்ய  தாம் தயா­ராக உள்­ள­தாவும், புதிய ஜனா­தி­ப­தியின் தலை­மைத்­து­வத்தில் வீழ்ச்சி கண்­டுள்ள நாட்­டினை மீட்­டெ­டுக்க சக­ல­ரதும் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­ட­வுள்­ள­தா­கவும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தேசிய அமைப்­பாளர் பசில் ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். அடுத்த தேர்­தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்து ஏனைய 19 மாகா­ணங்­க­ளையும் தாம் கைப்­பற்­று­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.…

மக்­க­ளுக்­கான சேவை­களை முறை­யா­கவும் வினைத்­தி­ற­னா­கவும் வழங்க வேண்டும்

மக்­க­ளுக்­கான சேவை­களை முறை­யா­கவும் வினைத்­தி­ற­னா­கவும் வழங்­கு­வ­தோடு அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடை­வ­தற்­காக அனைத்து புதிய ஆளு­நர்­களும் நேர­டி­யாகத் தலை­யி­டு­வார்கள் என்று தான் எதிர்­பார்ப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற ஆளு­நர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போதே ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மாவட்ட ரீதி­யா­கவும் ஜனா­தி­பதி செய­ல­கத்­தி­னாலும் செயற்­ப­டுத்­தப்­படும் அபி­வி­ருத்தி…

எமது அமைப்பின் தொடர்­பா­டல்­களை இஸ்ரேல் ஒட்டுக் கேட்க முயற்சி : ஹமாஸ்

இஸ்­ரேலின் சர்ச்­சைக்­கு­ரிய இர­க­சிய நட­வடி­க்கை ஹமாஸ் அமைப்பின் தொடர்­பா­டல்­களை ஒட்டுக் கேட்­ப­தற்­கான முயற்­சி­யாகும் என அவ்­வ­மைப்பின் இரா­ணுவப் பிரிவு தெரி­வித்­துள்­ளது. புல­னாய்வுத் தக­வல்­களைச் சேக­ரிக்கும் நட­வ­டிக்கை என இஸ்­ரே­லினால் தெரி­விக்­கப்­படும் நவம்பர் 11 விசேட படை நட­வ­டிக்­கை­யுடன் தொடர்­பு­பட்ட இர­க­சியப் படை­யினர் தென்­ப­குதி காஸா பள்­ளத்­தாக்­கி­லுள்ள கான் யூனிஸ் பகு­தியில் அடை­யாளம் காணப்­பட்­ட­தை­ய­டுத்து உயி­ரி­ழப்­புக்கள் ஏற்­பட்­ட­தாக காஸா­வினை ஆட்சி செய்­து­வரும் பலஸ்­தீனக் குழு­வான ஹமாஸ்…

அரசியலில் களமிறங்க கோத்தா தீர்மானம்

மக்­களின் அபிப்­பி­ரா­யத்தை கொண்டு அதற்­க­மைய தாம் அர­சியல் களத்தில் இறங்­கவுள்­ள­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். அத்­துடன் தனது தலை­மையில் அடுத்த தேர்­தல்­களை சந்­திக்க 'வியத்­மக' அமைப்பினூ­டாக புதிய வேலைத்­திட்­டத்தை கையாள தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும், இந்த நகர்­வு­க­ளுக்கு மஹிந்த ராஜபக் ஷ இணக்கம் தெரி­வித்­த­தா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆத­ரவும் இதற்கு இருப்­ப­தாக அவர் முக்­கிய பிர­தி­நி­தி­க­ளு­ட­னான தனிப்­பட்ட சந்­திப்­பொன்றில் தெரி­வித்­துள்ளார்.