வேட்பாளர் யார் என்பதை இந்த வருடம் அறிவிப்போம்
இந்த ஆண்டு முடிவடைய முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியின் சார்பில் புதிய ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்ய தாம் தயாராக உள்ளதாவும், புதிய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் வீழ்ச்சி கண்டுள்ள நாட்டினை மீட்டெடுக்க சகலரதும் ஒத்துழைப்புடன் செயற்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். அடுத்த தேர்தலில் வடக்கு கிழக்கு தவிர்ந்து ஏனைய 19 மாகாணங்களையும் தாம் கைப்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…