ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பு வழங்கினால் சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம்களும் மகிழ்ச்சியடைவார்கள்
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பு வழங்குவீர்களாயின் சிங்கள மக்களுடன் முஸ்லிம் மக்களும் மட்டில்லா மகிழ்ச்சியடைவார்கள் என அம்பாரை மாவட்ட முஸ்லிம் சமாதான பேரவையின் முன்னாள் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு…